
15.12.2024.
கழக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதல்வருமான
உதயநிதி ஸ்டாலின்
47 வது பிறந்தநாள் விழா திருச்சி தெற்கு மாவட்டத்தில் 47 நிகழ்வுகளாக நடத்தப்படுவதின் தொடர்ச்சியாக இன்றைய தினம் மாபெரும் இரத்தான முகாம் தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில்
வரவேற்புரை
மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன்

மாவட்ட கழகச் செயலாளர் பள்ளி கல்வித்துறை அமைச்சர்,
அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை தாங்கி உரையாற்றினார்
இரத்ததானத்தை துவக்கி வைத்து சிறப்புரை
எ.வ.வே.கம்பன்
கழக மருத்துவ அணி துணைத்தலைவர்

முடிவில் நன்றியுரை
தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன்
இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மாவட்டக் கழக நிர்வாகிகள் சேகரன், சபியுல்லா, கோவிந்தராஜ், செங்குட்டுவன், மூக்கன், குணசேகரன், பகுதி கழகச் செயலாளர் மோகன் மற்றும் மாவட்ட ஒன்றிய பகுதி கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

துணை முதல்வர் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வயதை குறிக்கும் குறிக்கும் விதமாக 47 நபர்கள் முகாமில் ரத்த தானம் செய்தனர்.
