IT பார்க் மற்றும் எம்ஐடி கல்லூரி மாணவர்களுக்கான புதிய வழித்தடம். – சமூக ஆர்வலரின் கோரிக்கைக்கு உடனடியாக உத்தரவிட்ட முதல்வர்

திருச்சி எம்ஐடியில் இருந்து 100 அடி ரோடு வழியாக IT பார்க் ஊழியர்கள் செல்வதற்கும் எம் ஐ டி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பயனுள்ள வகையிலும் (தகவல் தொழில்நுட்ப பூங்கா) திருவெறும்பூர் செல்வதற்கு வசதியாக புதிய வழித்தடத்தில் அகலமான அந்த 100 அடிரோட்டில் பேருந்துகளை இயக்க வேண்டும் என

கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது அதற்கான பதில் கடிதம் வந்துள்ளது

புதிய வழித்தடத்தினை ஆய்வு செய்து முன்னுரிமை வழங்கப்படும் என தகவல் கிடைத்துள்ளது

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *