சத்திரம் மற்றும் மத்திய பேருந்து நிலையங்களில் பண்டிகை கால ஆரம்ப சுகாதார நிலைங்கள் அமைக்க கோரிக்கை

அனுப்புனர்
ஆர் திருவேங்கடம்
சமூக ஆர்வலர்
அல்லூர்
திருச்சி மாவட்டம்

பெறுநர்
மரியாதைக்குரிய மாநகராட்சி ஆணையர் ஐயா அவர்களுக்கு
மழைக்காலங்களை முன்னிட்டும் பண்டிகை காலங்களையும் முன்னிட்டும் அதாவது தீபாவளி கிறிஸ்துமஸ் புது வருட பிறப்பு ரம்ஜான் பண்டிகை இது போன்ற பண்டிகை காலங்களில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையத்தில் தற்காலிக ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்றும்

சத்திரம் பேருந்து நிலையத்தில் மழையில் நனையாமல் பேருந்தில்
ஏற முடியாது என்ற நிலை உள்ளது (இதைத் தவிர்க்க முடியாது)
பெரியவர்கள் குழந்தைகளை வைத்துக்கொண்டு பயணம் செய்பவர்கள் கர்ப்பிணி பெண்கள் இவரர்களுக்கு பாதுகாப்பாக அனைத்து பேருந்து நிலையத்திலும் ஆரம்ப சுகாதார நிலையம் இருக்க வேண்டும்
என மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் பொதுமக்கள் சார்பாக

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *