திரை இயக்குனர் அவதாரமெடுக்கும் ஊடகவியலாளர்

நாடக இயக்குனராக களம் இறங்கும் bj நவீன்..

பத்திரிக்கைதுறையில் நிருபராக பணியாற்றி வந்த இவர் “பரமன் “என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், தற்போது மேடை நாடகம் ஸ்கிரிப்ட் எழுதி இயக்க உள்ளதாக கூறியுள்ளார். பள்ளி பருவத்தில் அதிகமாக மேடை நாடங்களில் நடித்துள்ளார், தற்போதும் வாய்ப்பு கிடைக்கும் போது நடித்து வருகிறார் சொந்தமாக நாடகம் ஸ்கிரிப்ட் எழுதி இயக்க வேண்டும் என்ற ஆர்வம் படிக்கும் போதே மனதில் எழுந்தது தற்போது அதற்கான நேரம் வந்துள்ளது என தெரிவித்ததுடன் “நேர்கானல் “என்னும் டைட்டில் வைத்து ஸ்கிரிப்ட் எழுத துவங்கியுள்ளதாக கூறியுள்ளார், ஆவணம், சமூகம் சார்ந்த நிகழ்வுகளை வைத்து இயக்க உள்ளார். தொடர்ந்து சினிமாவிலும் நடிக்க கவனம் செலுத்தி வரும் இவர் புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளதால் காத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.. தெரு நாடகங்கள், மேடை நாடங்களுக்கான ஸ்கிரிப்ட் எழுதுவது, இயக்குவது என பயணம் தொடரும் எனவும் கூறியுள்ளார்..

நியூ திருச்சி டைம்ஸ் தன் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் தெரிவித்துக்கொள்கிறது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *