மக்கள் பணியில் தனித்து சிறந்து விளங்கும் மாமன்ற உறுப்பினர்

திருச்சி மாநகர் ஸ்ரீரங்கம் பகுதி 5வது வார்டு மேல கொண்டையம் பேட்டை வாய்க்கால் மேடு பகுதியில் நீத்தார் நினைவு மண்டபம் மற்றும் ஆற்றில் நீராடச் செல்பவர்கள் செல்லும் பாதை,5 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அப்பீஸ் முத்துக்குமார் அவர்களது மாமன்ற உறுப்பினர் பொது நிதியில் ( இரண்டு லட்சம் ரூபாய்) சீரமைக்கப்பட்டது. இவர் மதிமுக வை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு மாமன்ற உறுப்பினர்களும் இவரைப்போலே பொதுமக்கள் பணி செய்தால் நிச்சயமாக மக்கள் மனதில் நீங்காத இடம் பெறுவார்கள் ஆனால் இந்த அப்பீஸ் முத்துக்குமாரை போல மக்கள் பணி செய்வதற்கு எந்த மாமன்ற உறுப்பினர்களுமே தயாராக இல்லையே கலெக்ஷனும் கமிஷனும் மட்டுமே இவர்கள் கண்களுக்கு தெரிகின்றது எப்பொழுது இவர்கள் மாறுவார்கள் அல்லது மாற்றுவோமா என்று வேதனையோடு புலம்புகிறார்கள் மற்ற வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *