மும்மொழி கொள்கை கையெழுத்து இயக்கம் நடத்திய பாஜக

தமிழகத்தில் மும்மொழி கொள்கையை அமல் படுத்த கோரி தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக சமகல்வி எங்கள் உரிமை என்ற பெயரில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருச்சி number one tollgate பகுதியில் திருச்சி புறநகர் மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் தலைமையில் நடைபெற்ற கையெழுத்து இயக்க பிரச்சார கூட்டத்தில் திரளான பாஜக தொண்டர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர்.

நியூ திருச்சி டைம்ஸ் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/HECU1DujoI2A4Xa07hehlv

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *