தமிழ்நாடு ஸ்டோரி திரைப்படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு

Tamil Nadu story என்கின்ற பெயரில் ஒரு புதிய திரைப்படம் உருவாக இருக்கின்றது கிடுகு, கலன், நாதுராம் கோட்சே போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் வீரமுருகன் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார்.

பாரதீய ஹிந்துகலாச்சார தமிழ்சேவாடிரஸ்ட் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது.

இந்த திரைப்படம் ஆனது crowd fund என்கின்ற மக்களின் நன்கொடை மூலமாக உருவாக்கப்பட இருக்கின்றது.

மேலும் 1968 காலகட்டங்களில் நிகழ்ந்த வெண்மணி சம்பவங்களையும் மற்றும் அதே காலகட்டத்தில் நடந்த ஒரு குறிப்பிட்ட இன அழிப்பு போராட்டத்தையும் மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.

தயாரிப்பு நிவாகம் பொதுமக்களிடம் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் இந்த திரைப்படம் உருவாகுவதற்காக பொதுமக்கள் தங்களுடைய நன்கொடையாக ஒரு ரூபாயிலிருந்து தங்களால் இயன்ற நன்கொடையை தந்து உதவுமாறு அன்போடும் தாழ்மையோடும் விண்ணப்பிப்பதாக அறிவிக்கின்றது.

. இந்த திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள கமிட்டியின் வங்கி கணக்கு எண்ணையும் பகிர்ந்துள்ளனர்.. விருப்பமுள்ளவர்கள் இந்த வங்கிக் கணக்கில் நன்கொடை அளிக்கலாம்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *