

திருச்சி சமயபுரம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் இன்று பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு உயர்திரு. கண்ணன் . அவர்களின் தலைமையில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது இதற்கு சிறப்பு அழைப்பாளராக கண்ணன் பஞ்சாபி தலைமை செய்தியாளர் நியூ திருச்சி டைம்ஸ். மற்றும் பாஜக பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் எம்பயர்.R.கணேஷ், தியாகராஜன் . ஆகியோர் கலந்து கொண்டனர் அவர்களுடன் இணைந்து ( சுமார் 1000 நபர்களுக்கு மேல் ) அன்னதானத்தை பொது மக்களுக்கு வழங்கினார்

நியூ திருச்சி டைம்ஸ் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/HECU1DujoI2A4Xa07hehlv