திருச்சி சமயபுரம் புது தெரு சார்பாக முதலாம் ஆண்டு பூச்சொரிதல் மற்றும் அன்னதானம் விழா

திருச்சி சமயபுரம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் இன்று பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு உயர்திரு. கண்ணன் . அவர்களின் தலைமையில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது இதற்கு சிறப்பு அழைப்பாளராக கண்ணன் பஞ்சாபி தலைமை செய்தியாளர் நியூ திருச்சி டைம்ஸ். மற்றும் பாஜக பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் எம்பயர்.R.கணேஷ், தியாகராஜன் . ஆகியோர் கலந்து கொண்டனர் அவர்களுடன் இணைந்து ( சுமார் 1000 நபர்களுக்கு மேல் ) அன்னதானத்தை பொது மக்களுக்கு வழங்கினார்

நியூ திருச்சி டைம்ஸ் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/HECU1DujoI2A4Xa07hehlv

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *