திருப்பூரில் தனியார் கல்லூரி கலைத் திருவிழா கோலாகலம்- ஆண்ட்ரியா பாடல் பாடி ஆடியதில் மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் உற்சாகம்…

காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

திருப்பூரில் தனியார் கல்லூரி கலைத் திருவிழா கோலாகலம்- ஆண்ட்ரியா பாடல் பாடி ஆடியதில் மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் உற்சாகம்…

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தனியார் கல்லூரியில் எலன்ட்ரா 2025 என்னும் விழா விமர்சையாக நடைபெற்றது. நிகழ்வில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பின்னர் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட நட்சத்திரங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் நடிகையும் பிரபல பாடகர்மான ஆன்ட்ரியா கலந்து கொண்டு பாடல் பாடி நடனம் ஆடியது அனைவரையும் உற்சாகமடைய செய்தது.

மேலும் மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் ஹரிஷ் கல்யாண் காங்கேயம் காளைகள் உலகின் புகழ்பெற்ற காளைகள் எனவும், தேங்காய் எண்ணெய்க்கு புகழ்பெற்றது காங்கேயம் என விவசாயிகள் சிறப்பு குறித்து பற்றி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *