ஸ்ரீ அழகாம்பிகா சமேத ஸ்ரீ அழகப் பெருமாளீஸ்வர சுவாமி ஆலயத்தில் பிரதோஷ விழா

திருச்சி திருவெறும்பூர் மார்ச் 27 பெரியசாமி

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மருங்காபுரி துவரங்குறிச்சி அருகில் உள்ள எம் இடையப்பட்டி கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து இருக்கக்கூடிய ஸ்ரீ அழகாம்பிகா சமேத ஸ்ரீ அழகப் பெருமாளீஸ்வர சுவாமி ஆலயத்தில் பிரதோஷ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது

முன்னதாக ஸ்ரீ அழகபெருமாள் ஈஸ்வர ஸ்வாமிக்கு மற்றும் நந்திகேஸ்வர சுவாமிக்கு
பால், தயிர், பன்னீர் ,திரவிய பொடி சந்தனம் மற்றும் மஞ்சள் பொடி என11 விதமான அபிஷேகங்களும் நடைபெற்றது

அதனைத் தொடர்ந்து சுவாமியும் வந்தாலும் ரிஷபாரூட வாகனத்தில் ஆலயத்தை வளம் வந்து ஊஞ்சல் சேவை சாதித்தனர் மகாதிபராதனை நடைபெற்று

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *