தொழிலதிபர் ராமஜெயம் நினைவு நாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அன்னாரது திருவருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திராவிட முன்னேற்ற கழக முதன்மை செயலாளர்-மாண்புமிகு அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் மறைந்த சகோதரர் தொழிலதிபர் கே.என்.ராமஜெயம் அவர்களின் நினைவுநாள் .

    தி. மு. கழக. முதன்மைச் செயலாளர் - தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு  கே.என்.நேரு அவர்களின் உடன்பிறந்த சகோதரரும், தொழிலதிபருமான கே.என்.ராமஜெயத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி 

கேர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
உடன் பகுதி கழகச் செயலாளர்கள் மோகன் ராஜ்முகம்மது பாபு விஜயகுமார் மணிவேல்
மாநகரக் கழக நிர்வாகிகள் நூற்கன் தமிழ்ச்செல்வன்
பொன்செல்லையா
ஆகியோர் உடன் இருந்தனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *