இந்திய மருத்துவர் சங்கம் முசிறி கிளையின் மாதாந்திர கூட்டம் பிரபல கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் G.ராஜரத்தினம் MS MCH சிறப்புரை

திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி தாலுகாவில் அகில இந்திய மருத்துவர் சங்கம் இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு முசிறி குளித்தலை கிளையை சேர்ந்த மருத்துவர்கள் திரளாக கலந்து கொண்டனர் இந்த மாதாந்திர கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருச்சியின் பிரபலமான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி ராஜரத்தினம் கலந்துகொண்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பற்றியும் அவசர சிகிச்சை முறைகள் பற்றியும் ஆலோசனைகள் வழங்கினார் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் முசிறி கிளை சார்பாக டாக்டர் அப்துல் கரீம் டாக்டர் ரமேஷ் டாக்டர் ஷகிலா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;
  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *