இன்று உலக உணவு தினத்தை முன்னிட்டு எஸ் எஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டில்ஸ் வழங்கும் தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாபெரும் பிரியாணி திருவிழா சேர்மன் திருகண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் மாண்புமிகு கே என் நேரு அவர்கள் கலந்துகொண்டு பிரியாணி திருவிழாவை துவக்கி வைத்தார்.
குத்துவிளக்கினை வணக்கத்திற்குரிய மேயர் அன்பழகன் செப் மாஸ்டர் கிரிஜா தேவராஜன் மாவட்ட செயலாளர் வைரமணி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் திமுக பிரமுகர் குடமுருட்டி சேகர் ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கினை ஏற்றி வைத்தனர்.
நிகழ்ச்சியில் சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன் அண்ணாசிலை விக்டர் இளைஞர் காங்கிரஸ் கம்பை பரத் வார்டு கவுன்சிலர் கலைச்செல்வி வட்டச் செயலாளர் தனசேகர் வ உ சி பேரவை சங்கர் பாலக்கரை மாரியப்பன் முருகானந்தம் சிந்தை ஸ்ரீராம் ஆட்டோ பாலு கௌதம் மற்றும் பலர் கலந்து கொண்டு உணவு திருவிழாவை சிறப்பித்தனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *