தமிழகத்தில் தொடரும் கனமழை – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு திருச்சி:வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் பாதுகாப்பு கருதி தமிழகத்தின் பல்வேறு…

அன்பில் மக்களை அரவணைத்த அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி

திருவெறும்பூர் தொகுதி மாநகராட்சிக்கு உட்பட்ட பொன்மலை பகுதியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட பொன்மலை 45 மற்றும் 46 வது வார்டு பகுதிகளில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது இந்த மக்கள் குறைதீர்க்கும்…

புதுச்சேரியில் கர்மயோகி பாரத் திறன் மேம்பாட்டு பயிற்சி

புதுச்சேரி அரசு குடிமைப்பணி அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது தொடர்பாக புதுதில்லி, கர்மயோகி பாரத் மற்றும் திறன் மேம்பாட்டு ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்வு ஓட்டல் சன்வே மேனரில் இன்று (06-12-2024) நடைபெற்றது. மாண்புமிகு துணைநிலை ஆளுநர் திரு.…

திராவிட முன்னேற்றக்கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்வு

DCM-47 என்ற தலைப்பில் தமிழக துணை முதல்வர் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 47-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட, மாநகர, இளைஞர் அணியின் சார்பாக 47/3 மூன்றாவது நிகழ்வாக கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும்…

தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு

மாண்புமிகு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின்படி திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடத்துவதன்…

திருப்பூர் ஐம்பெரும் விழாவில் அமைச்சர்கள்!

அரசு உயர்நிலைப் பள்ளியாக இருந்த 1969 காலகட்டத்திலேயே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருக்கரங்களால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டப்பட்ட வகுப்பறைகளுடன் இயங்கும் பெருமைக்குரியது திருப்பூர் மாவட்டம் அய்யன்காளிபாளையத்தில் இருக்கும் வி.கே,அரசு மேல்நிலைப்பள்ளி.அப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 12 வகுப்பறைகள் திறப்பு, நமக்கு நாமே திட்டம்,…

கமலா நிகேதன் மாண்டிச்சோரி பள்ளி – திருச்சி எதிர்கால செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வகத் திறப்பு

கமலா நிகேதன் மாண்டிச்சோரி பள்ளி – திருச்சி எதிர்கால செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வகத் திறப்பு விழா நாள்: 5 டிசம்பர் 2024 கமலா நிகேதன் மாண்டிச்சோரி பள்ளியானது கல்வியுடன் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க உயர் படிநிலையை எடுத்துள்ளது. உயர்…

பெண் தொழிலாளர்களுக்கென தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் – தோழி பெண் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் தீர்மானம் – ஆய்வறிக்கை வெளியீட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி டிச 05 தோழி பெண் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் மாநில அளவிலான பெண் தொழிலாளர்கள் மாநாடு மற்றும் உள்ளக புகார் குழு ஆய்வாரிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள டி.எம்.எஸ்.எஸ் ஹாலில் திருப்பத்தூர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.…

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கிய அமைச்சர்

கடந்த ஒரு வாரமாக பெய்த கன மழையில் 40 வருடமாக குடி இருந்த ஓட்டு வீடானது இடிந்து விழுந்தது இதை இன்று திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி…

தைப்பொங்கலுக்குப்பிறகு புதிய பேருந்து நிலையம் திறக்கப்படும் – அமைச்சர் கே.என்.நேரு

பஞ்சப்பூரில் கட்டப்படும் ஒருங்கிணைந்த பேருந்து முனையப் பணிகள் இறுதிக் கட்டத்தில் இரவு, பகலாக நடைபெறுகின்றன. திருச்சி மாநகரில் இரு பேருந்து நிலையங்கள் இருந்தாலும் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. எனவே, பேருந்து நிலையத்தை புகா்ப் பகுதிக்கு கொண்டு செல்ல 15 ஆண்டுகளுக்கும்…