முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காவல்துறைக்கு தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காவல்துறைக்கு தனி அமைச்சரை நியமிக்க வேண்டும் முதல்வர் ஸ்டாலின், காவல்துறையினர் கண்ணியத்துடன், சட்டத்திற்கு உட்பட்டு நேர்மையுடனும் மனிதநேயத்துடனும் மக்களை காப்பதை உறுதி செய்யும் வகையில், பொறுப்புடன் கடமையாற்றும்…

அஇஅதிமுக ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அறிக்கை முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் மறைவையொட்டி இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக No.1 டோல்கேட்டில் நடக்கவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் அண்ணன்…

தமிழகத்தில் ஆட்சி நடத்தும் திமுக முதல்வர் ஸ்டாலின் அரசாங்கத்திற்கு முடிவுகட்ட மக்கள் தயாராகி விட்டனர்.

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை இந்திய அரசியல் வரலாற்றில் கொடுங்கோலனாக அறியப்பட்ட அவுரங்கசீப் ஆட்சியை நினைவுபடுத்தும் வகையில் தமிழகத்தில் ஆட்சி நடத்தும் திமுக முதல்வர் ஸ்டாலின் அரசாங்கத்திற்கு முடிவுகட்ட மக்கள் தயாராகி விட்டனர் . திமுக அரசால்…

ஆளும் திமுக அரசை கண்டித்து அஇஅதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்- அழைக்கிறார் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்சோதி

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL அறிக்கை:- மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க… பெண்களுக்கு எதிராக சென்னை…

தமிழக அரசியல் களம் ‘திமுக எதிர் பாஜக’ என மாறிவிட்டதை திமுக செயற்குழு ஒப்புக் கொண்டிருக்கிறது

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை தமிழக அரசியல் களம் ‘திமுக எதிர் பாஜக’ என மாறிவிட்டதை திமுக செயற்குழு ஒப்புக் கொண்டிருக்கிறது 2011 போல 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும் திமுக செயற்குழு கூட்டம்…

தாடி விவகாரம் – முஸ்லிம் காவலரின் பணிநீக்க உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி!

தாடி விவகாரம் – முஸ்லிம் காவலரின் பணிநீக்க உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! சமூகநீதி திராவிட மாடல் ஆட்சியில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு மட்டும் பாரபட்சம் ஏன்? – எஸ்டிபிஐ கேள்வி இதுதொடர்பாக எஸ்டிபிஐ…