கன்னியாகுமரி யில் அய்யன் வள்ளுவர் சிலை 25 ம் ஆண்டு வெள்ளிவிழா
சென்னை மாநகர நூலக ஆணைக்குழு சார்பில் கன்னியாகுமரி யில் ஐயன் வள ளுவர் திரு உருவச்சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவை ஒட்டி வெள்ளி விழா போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் தாத்தாவோடு பேசலாம் வாங்க……
கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் விதமாக கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் உரையாடும் வசதியை சாட்ஜிபிடி (ChatGPT) அறிமுகப்படுத்தியுள்ளது. டிசம்பர் மாதம் பிறந்தாலே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான். அனைவரும் பண்டிகை கொண்டாட்டங்களில் மூழ்கி போவோம். பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் தள்ளுபடி அறிவிக்கும். கணினி நிறுவனங்கள்…
கொட்டும் பனியில் சிவனடியார்களையும் சிறு குழந்தைகளையும் வீதியில் நிற்க வைத்த செயல் அலுவலரின் ஆணவம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருப்பராய்த்துறை சிவன் கோவில் பாடல் பெற்ற ஸ்தலம். இந்த திருக்கோவிலில் சிவனடியார்கள் பொதுமக்கள் பக்தர்கள் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாத பிறப்பின் பொழுது தினமும் அதிகாலையில் சிவனைத் தொழுது தேவார திருவாசக பதிகங்களையும் திருப்பள்ளி எழுச்சி பாடலையும் பாடி…
தொட்டியம் ஸ்ரீ மதுரைகாளியம்மன் கோவில் முகூர்த்தக்கால் நடு விழா
திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியம் தாலுகாவில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ மதுரை காளியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வருகின்ற 15.12.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் யாகசாலை மற்றும் முகூர்த்த கால் நடும் விழா நடைபெற உள்ளதாக…
சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் இரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்
திருச்சியில் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ராகவேந்திர ஸ்வாமி மடத்தில் வெள்ளி தேர் இழுத்த ரசிகர்கள்பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினர். திரைப்பட நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளுக்காக திருச்சி மாவட்ட தலைமை ரஜினி மன்றத்தின் சார்பாக திருவரங்கம் கங்காரு கருணை முதியோர் இல்லத்தில்…
தாராபுரத்தில் கார்த்திகை மாதம் சோமவாரம் முன்னிட்டு சொக்கநாதர் திருக்கோயில் சங்க அபிஷேகம் நடைபெற்றது..
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், டிச 09- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சொக்கநாதபுரம் பகுதியில் அமைந்திருக்கும் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சொக்கநாதர் மீனாட்சி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத் திருக்கோவிலில் இன்று கார்த்திகை 4 வது வாரம் திங்கள்கிழமை…
திருவானைக்கா ஸ்ரீ மஹா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
திருவானைக்காவல் சன்னதி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர் முன்னதாக கடந்த 3ஆம் தேதி காலை 10 மணிக்கு காவிரி நதியிலிருந்து மேளதாளம்…
திருச்சியில் ஒரு குருவாயூர்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் திருச்சி முத்தரசநல்லூரில் உள்ள குருவாயூரப்பன் கோயிலை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை திருச்சியில் இருந்து குளித்தலை செல்லும் வரை தற்சமயம் பறவைகள் பூங்கா வேலை முடிவடையும் நிலையில் உள்ளது பிறகு முக்கொம்பு ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டு…
எலமனூரில் உள்ள பழமையான அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலுக்கான கும்பாபிஷேகம் நடத்த வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்தது அறநிலையத்துறை .
அறநிலையத்துறை கும்பாபிஷேகத்தை நிராகரித்தது எலமனூரில் உள்ள பழமையான அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலுக்கான கும்பாபிஷேகம் நடத்த வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்தது அறநிலையத்துறை . கும்பாபிஷேகம் நடந்து (13 11 1992) 32 வருடங்கள் ஆன கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.…
இசைவாணியை கைது செய்யக்கோரி VHP காவல்நிலையத்தில் புகார்
சபரிமலை ஐய்யப்பன் சாமியை பற்றி கேவலமாகவும் அவதூறாகவும் பேசிய கானா பாடகி இசைவாணி அவர்களை கைது செய்ய கோரி இன்று திருவெறும்பூர் ஒன்றிய விஷ்வ இந்து பரிஷத் சார்பாக திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டது இந்த நிகழ்வுக்கு விஷ்வ இந்து…