அப்பா…. கட்அவுட் எமனிடம் இருந்து காப்பாற்றுங்கள் – மக்கள் கோரிக்கை
தமிழகம் எங்கிலும் பேனர் கலாச்சாரம் பெருகி நின்றதான் காரணமாக சென்னையில் ஒரு அப்பாவி பெண் பேனர் விழுந்து அதன் காரணமாக லாரி மோதி பலியானார். சமூக ஆர்வலரும் போராளியான அமரர் அய்யா traffic ராமசாமி அவர்கள் நீதிமன்றத்தை அணுகி தடை ஆணை…
பாஜகவை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு நீதிமன்றத்தை அவமதிக்கிறார் செல்வப்பெருந்தகை.
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை பாஜகவை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு நீதிமன்றத்தை அவமதிக்கிறார் செல்வப்பெருந்தகை. எச்சரிக்கையாக பேசவில்லை எனில் நீதிமன்றத்தின் எச்சரிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் அதிமுக உள்கட்சி விவகாரங்கள் தொடர்பாக விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி வழங்கி…
வக்கிரம் பிடித்த ஜென்மங்கள் – குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்த மிருகங்கள்.
திருச்சி: காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சி மேல்நிலை தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவை கலந்த நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். திருச்சி காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சிக்கு உட்பட்ட 20-வது வார்டு வடக்கு தையக்காரத் தெருவில், 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை…
சுகாதார சீர்கேடுகளை சுட்டிக்காட்டினால் உள்ளே நுழையத்தடையா- தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் :- அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர்/ டி.எஸ்.ஆர் சுபாஷ் கண்டனம்
திருத்தணி அரசு மருத்துவமனைக்கு உள்ளே அனுமதி இன்றி வரக்கூடாது என்று ஊடக சுதந்திரத்தில் பத்திரிகையாளர்களை அவமதிப்பு செய்த திருத்தணி மருத்துவமனை நிர்வாகம் மீது தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர்…
கொட்டும் பனியில் சிவனடியார்களையும் சிறு குழந்தைகளையும் வீதியில் நிற்க வைத்த செயல் அலுவலரின் ஆணவம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருப்பராய்த்துறை சிவன் கோவில் பாடல் பெற்ற ஸ்தலம். இந்த திருக்கோவிலில் சிவனடியார்கள் பொதுமக்கள் பக்தர்கள் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாத பிறப்பின் பொழுது தினமும் அதிகாலையில் சிவனைத் தொழுது தேவார திருவாசக பதிகங்களையும் திருப்பள்ளி எழுச்சி பாடலையும் பாடி…
சிறுக சிறுக பணம் சேர்த்து கட்டிய வீட்டில் வாழ வழியில்லாமல் பாம்புகளும் விஷ ஜந்துகளும் நுழைவதால் அவதியுரும் மக்கள்
திருச்சிராப்பள்ளி மாவட்டம் உறையூர் நடு வைக்கோல் கார தெருவில் கடந்த 20 ஆண்டுகளாக பூட்டப்பட்டு கிடக்கும் தனியாரின் இடத்தில் முட்புதர்களும் மரங்களும் செடிகளும் வளர்ந்து அடுத்தடுத்த வீடுகளில் அதன் வேர்கள் பரவிய காரணத்தினால் அந்த வீடுகளின் சுவர்களில் விரிசல்களும் பாதிப்பும் ஏற்பட்டு…
சோனியா காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்
இன்று (9-12-24)அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் திருச்சி பழைய கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள பள்ளியில் பள்ளி குழந்தைகள் உடன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட…
சொந்த மண்ணிலேயே அகதிகள் போல வாழும் இந்த மக்களுக்கு விடியல்தரப்போவது தமிழகத்திற்கு விடியல் தருவதாக கூறும் முதல்வரா அல்லது இந்தியாவிற்கு ஒளி தருவதாக கூறும் பாரதப்பிரதமரா?
யார் விளக்கு போடுவது? ரயில்வேயா, ஊராட்சியா?மத்திய அரசா? மாநில அரசா?இரண்டு வருடமாக அலைக்கழிக்கப்படும் மக்கள். திருப்பராய்த்துறையில் உள்ள ஆபத்தான சுரங்கப்பாதையில் விளக்குகள் அமைக்க கோரிக்கை கீழே காண புகைப்படங்கள் திறப்பராய்த்துறையில் உள்ள சுரங்கப்பாதை உடையது. இந்த சுரங்க பாதையை பகலில் கடப்பதே…
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர்கள் நியமனம்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் திரு மண்ணை மதியழகன் திரு கண்ணன் ஆகியோர்களை நியமித்து கிராமங்கள் தோறும் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பையும்…
அரசியலமைப்பு தினம் தேசிய சட்ட நாள் முன்னிட்டுடாக்டர் அம்பேத்கர் அவர்களின் திரு உருவசிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாலை அணிவித்து மரியாதை
அரசியலமைப்பு தினம் தேசிய சட்ட நாள் முன்னிட்டு திருச்சி மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில் திருச்சி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் செந்தில்நாதன் தலைமையில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திரு உருவசிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்குரைஞர் எம்.சரவணன்…