எங்களையும் வாழ விடுங்கள் – நரிக்குறவர் சமுதாய மக்கள் கோரிக்கை

வசிப்பதற்கு வழியின்றி அல்லல்படும் நரிக்குறவ மக்கள். கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்! சென்னையை அடுத்த அம்பத்தூர் அயப்பாக்கத்தில் காயத்ரி நகர் பஸ் ஸ்டாப் பின்புறத்தில் சதுப்பு நிலப்பகுதியில் சுமார் 15 நரிக்குறவர் குடும்பங்கள் பல வருட காலமாக வாழ்ந்து வருகின்றனர். வாழத் தகுதியற்ற…