சட்ட மாமேதை அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு !

06/12/2024திருச்சி மாவட்டக் கழகச் செயலாளரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி திருச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பில், சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சிஇ.பி. ரோட்டில் அமைந்துள்ள சட்ட மேதை அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு…

கமலா நிகேதன் மாண்டிச்சோரி பள்ளி – திருச்சி எதிர்கால செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வகத் திறப்பு

கமலா நிகேதன் மாண்டிச்சோரி பள்ளி – திருச்சி எதிர்கால செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வகத் திறப்பு விழா நாள்: 5 டிசம்பர் 2024 கமலா நிகேதன் மாண்டிச்சோரி பள்ளியானது கல்வியுடன் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க உயர் படிநிலையை எடுத்துள்ளது. உயர்…

பெண் தொழிலாளர்களுக்கென தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் – தோழி பெண் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் தீர்மானம் – ஆய்வறிக்கை வெளியீட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி டிச 05 தோழி பெண் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் மாநில அளவிலான பெண் தொழிலாளர்கள் மாநாடு மற்றும் உள்ளக புகார் குழு ஆய்வாரிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள டி.எம்.எஸ்.எஸ் ஹாலில் திருப்பத்தூர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.…

திருவானைக்கா ஸ்ரீ மஹா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

திருவானைக்காவல் சன்னதி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர் முன்னதாக கடந்த 3ஆம் தேதி காலை 10 மணிக்கு காவிரி நதியிலிருந்து மேளதாளம்…

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கிய அமைச்சர்

கடந்த ஒரு வாரமாக பெய்த கன மழையில் 40 வருடமாக குடி இருந்த ஓட்டு வீடானது இடிந்து விழுந்தது இதை இன்று திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறி…

நாணயங்கள் சேகரிப்பாளர்களுக்கு பாராட்டு

கரூர் நச்சலூர் அரபிந்தோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் அறிவியல் விழா-2024 பள்ளி வளாகத்தில் நடைபெற்றது பள்ளி முதல்வர் அப்துஸ் சலாம் வரவேற்றார் அரபிந்தோ கல்வி குழும தாளாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். துணை தாளாளர் பிரிஷிந்த் வாழ்த்துரை வழங்கினார். கல்வி ஆலோசகர்…

தைப்பொங்கலுக்குப்பிறகு புதிய பேருந்து நிலையம் திறக்கப்படும் – அமைச்சர் கே.என்.நேரு

பஞ்சப்பூரில் கட்டப்படும் ஒருங்கிணைந்த பேருந்து முனையப் பணிகள் இறுதிக் கட்டத்தில் இரவு, பகலாக நடைபெறுகின்றன. திருச்சி மாநகரில் இரு பேருந்து நிலையங்கள் இருந்தாலும் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. எனவே, பேருந்து நிலையத்தை புகா்ப் பகுதிக்கு கொண்டு செல்ல 15 ஆண்டுகளுக்கும்…

16வது வார்டு மகளிர்க்கு இலவச அஞ்சலக சேமிப்பு வைப்புத் தொகை திட்ட துவக்க விழா

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கிழக்கு மாநகர செயலாளர் மண்டலக்குழு தலைவருமான மதிவாணன் முன்னிலையில் 16வது வார்டு மகளிர்க்கு இலவச அஞ்சலக…

சொந்த மண்ணிலேயே அகதிகள் போல வாழும் இந்த மக்களுக்கு விடியல்தரப்போவது தமிழகத்திற்கு விடியல் தருவதாக கூறும் முதல்வரா அல்லது இந்தியாவிற்கு ஒளி தருவதாக கூறும் பாரதப்பிரதமரா?

யார் விளக்கு போடுவது? ரயில்வேயா, ஊராட்சியா?மத்திய அரசா? மாநில அரசா?இரண்டு வருடமாக அலைக்கழிக்கப்படும் மக்கள். திருப்பராய்த்துறையில் உள்ள ஆபத்தான சுரங்கப்பாதையில் விளக்குகள் அமைக்க கோரிக்கை கீழே காண புகைப்படங்கள் திறப்பராய்த்துறையில் உள்ள சுரங்கப்பாதை உடையது. இந்த சுரங்க பாதையை பகலில் கடப்பதே…

திருச்சியில் மதுபான விடுதிகளுக்கு எதிராக அமமுக உண்ணாவிரதம்

பொதுமக்களின் எதிர்ப்பைமீறி கோவில், மருத்துவமனை, குடியிருப்புகள் அதிகம் நிறைந்த திருச்சி வயலூர்சாலை மற்றும் உறையூர் லிங்கநகர் பகுதியில் மனமகிழ்மன்றம் என்ற பெயரில் புதிதாக டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு திறந்துள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் விளம்பர திமுக அரசு,…