அஇஅதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் சார்பாக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் திருவானைக்கோவில் பகுதியில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்திற்கு திருவானைக்கோவில் பகுதி…
பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி மாநகரம் தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி உதவி தலைமை ஆசிரியர்வைலட்செல்வி தலைமையில் 12.11.24 நடைபெற்றது. மாநகர காவல் துறை குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் வசுமதி மாவட்ட குழந்தை…
“மத்து” குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் மத்து குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்,இரண்டு விதமான மத்து மக்களோட வாழ்வியலில் இருக்கிறது. ஒன்னு சாம்பாருக்காக…
1989இல் இருந்த பொன்னர் சங்கம் பட்டி துறையூர் தாலுகா தலைவராக இருந்த கோபால் மற்றும் அவரோடு 9 வார்டு உறுப்பினர்கள் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நிறைவேற்றுவது சம்பந்தமாக மனு மற்றும் சிட்டா அடங்கல் A ரிஜிஸ்டர் பெயர் மாற்றம் சம்பந்தமாக இன்று அந்த கிராமத்து மக்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு
திருச்சிராப்பள்ளி மாவட்டம் பொன்னர் சங்கம் பட்டி துறையூர் தாலுகாவில் அமைந்துள்ள முத்துராஜா தெரு, வடக்கு நாயக்கர் தெருவில் 22 சென்ட் நிலத்தில் நான்கு தலைமுறைகளாக 100 வருடங்களாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த கிராம ரக்காட்டில் சுக்கிரமணியன் என்று ஏ ரிஜிஸ்டர் சிட்டா…
இந்தியன் படக்கருவை நிஜமாக்கிய தமிழக முதல்வர்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் முகவரி துறை மூலமாக ஒரு விவசாயின் கோரிக்கை ஏற்கப்பட்டு அவருடைய வயலில் தனியாக ட்ரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கான இலவச மின்சார வசதி செய்து தரப்பட்டுள்ளது. *இதற்காக அந்த விவசாயி எந்த ஒரு மின்வாரிய…
தமிழ்நாடு பாரத சாரணியர் இயக்கத்தின் தலைவர் மாண்புமிகு அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மாண்புமிகு அமைச்சர் கே.என்.நேரு அவர்களுக்கு துணைத்தலைவருக்கான Scarf அணிவித்து சிறப்பித்தார்
ஜனவரி 2025-இல் திருச்சி மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைரவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி நிகழ்வின் துணைத் தலைவராக மாண்புமிகு அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். தமிழ்நாடு பாரத சாரணியர் இயக்கத்தின் தலைவர்…
இந்து தமிழ் நாளிதழ் திருச்சி தலைமை நிருபர் கல்யாணசுந்தரம் உயிரிழந்தார்
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் சாலை அண்ணா நகர் முல்லை தெருவைச் சேர்ந்த சதாசிவம்- ஜெயலட்சுமி தம்பதியரின் 2-வது மகன் கல்யாணம் (எ)எஸ்.கல்யாணசுந்தரம்( 50).இவர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் செய்தியாளராக பணிபுரிந்து, பின்னர் திருச்சி மாவட்டத்தில் தினமணி மற்றும் இந்து தமிழ்…
திருச்சியில் கொட்டும் மழையிலும் அமரன் படத்தை தடை செய்யக்கோரி எஸ்டிபிஐ கட்சி முற்றுகை போராட்டம்..
முஸ்லிம்கள் மீது வெறுப்பை கக்கும் அமரன் திரைப்படத்தை தடை செய்யக்கோரி இன்று SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக சோனா மீனா திரையரங்கை மாவட்டத் தலைவர்K.தமீம் அன்சாரி அவர்களின் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் பிச்சை…
இவர் போல மற்ற வார்டு மாமன்ற உறுப்பினர்கள் செயல்படும் நாள் எந்நாளோ என பொதுமக்கள் வேதனை
இன்று 7.11.2024 வியாழன் மாலை நடைபெறும் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று திருச்சி மாநகர், திருவரங்கம் பகுதி 5வது வார்டு மாமன்ற உறுப்பினர் அப்பீஸ் (எ) சு.முத்துக்குமார் திருவானைக்காவல் அ/மி அகிலாண்டேசுவரி அம்மன் திருக்கோவில் முருகன் கோவில் சன்னதி மற்றும்…
மக்கள்வெள்ளத்தில் நீந்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
தமிழக துணை முதல்வர் கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தஞ்சையில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக திருச்சியிலிருந்து…