தாராபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறை நிரப்பும் போராட்டம்….

பிரபு.தாராபுரம்செய்தியாளர்.திருப்பூர் மாவட்டம்செல்:9715328420 தாராபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறை நிரப்பும் போராட்டம்…. தமிழக அரசே! மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் போவது நியாயம் தானா? என கேள்வி எழுப்பி மாற்றுத்திறனாளிகள் சிறை நிரப்பும் போராட்டத்தில் தாராபுரம் அண்ணா சிலை முன்பு 150-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். அனுமதியின்றி…

செவிலியர் பல்கலைக்கழகம் செவிலியர் நல வாரியம் அமைக்க கோரிக்கை

பிரபுதிருப்பூர் மாவட்டம்தாராபுரம் செய்தியாளர் செல்:9715328420 சாரா கல்லூரியில் விளக்கேற்றும் நிகழ்ச்சி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பழனி செல்லும் சாலையில் மணக்கடவு கிராமத்தில் சாரா செவிலியர் பயிற்சி கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் பிளாரன்ஸ் நைட்டிங்கேல்அம் மையாரின் சேவையை போற்றும் வகையில் விளக்…

காங்கேயம் அருகே காதல் திருமணத்திற்கு உடந்தை100 நாள் வேலை தொழிலாளியை கொலை செய்த விவசாயிக்குஆயுள் தண்டனை!

பிரபுதிருப்பூர் மாவட்டம்தாராபுரம் செய்தியாளர்செல்:9715328420 காங்கேயம் அருகே காதல் திருமணத்திற்கு உடந்தை100 நாள் வேலை தொழிலாளியை கொலை செய்த விவசாயிக்குஆயுள் தண்டனை! திருப்பூர் மாவட்டம்தாராபுரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் காங்கேயத்தைச் சேர்ந்த பெண்ணிற்கு காதல் திருமணம் செய்தார். திருமணத்திற்கு உதவி செய்ததால்…

வன்கொடுமை தாக்குதலால் பாதிக்கப்பட்ட வர் மருத்துவமனையில் அனுமதி

பிரபுதிருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர்செல்:9715328420 மூலனூர் அருகே அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை மர்ம உறுப்பில் தாக்கிய உயர் ஜாதிக்காரரை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்டவர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் பேட்டி:- திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள தூரம்பாடி ஊராட்சி, நத்தப்பாளையம், தெற்கு…

தாராபுரம் அருகே குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.49-லட்சம் மதிப்பில் புதிய திட்டப்பணிகள் – அமைச்சர் கயல்விழி தொடங்கி வைத்தார்.

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.49-லட்சம் மதிப்பில் புதிய திட்டப்பணிகள் – அமைச்சர் கயல்விழி தொடங்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, சடைய பாளையம் மற்றும் சூரியநல்லூர், ஆகிய ஊராட்சிகளில்…

தாராபுரத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் எய்ட்ஸ் தொற்று நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு..

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், டிச 09- மாண்பமை தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைய குழு உத்தரவுப்படி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தாராபுரம் வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான சக்திவேல்…

தாராபுரத்தில் கார்த்திகை மாதம் சோமவாரம் முன்னிட்டு சொக்கநாதர் திருக்கோயில் சங்க அபிஷேகம் நடைபெற்றது..

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், டிச 09- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சொக்கநாதபுரம் பகுதியில் அமைந்திருக்கும் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சொக்கநாதர் மீனாட்சி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத் திருக்கோவிலில் இன்று கார்த்திகை 4 வது வாரம் திங்கள்கிழமை…

திருப்பூரில் படுகொலை செய்யப்பட்ட செந்தில்குமார் இல்லத்தில் அண்ணாமலை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக் கவுண்டம்பாளையத்தில், கடந்த 28-ஆம் தேதி அன்று, மர்ம கும்பலால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சகோதரர் செந்தில் குமார் அவர்களது இல்லத்துக்குச் சென்று, அவரின் மனைவி, சகோதரி கவிதா மற்றும் அவரது குழந்தைகளை நேரில்…

திருப்பூர் ஐம்பெரும் விழாவில் அமைச்சர்கள்!

அரசு உயர்நிலைப் பள்ளியாக இருந்த 1969 காலகட்டத்திலேயே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருக்கரங்களால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டப்பட்ட வகுப்பறைகளுடன் இயங்கும் பெருமைக்குரியது திருப்பூர் மாவட்டம் அய்யன்காளிபாளையத்தில் இருக்கும் வி.கே,அரசு மேல்நிலைப்பள்ளி.அப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 12 வகுப்பறைகள் திறப்பு, நமக்கு நாமே திட்டம்,…

இலவச கண் சிகிச்சை முகாம்

கணியூரில் துளிர் அறக்கட்டளை சார்பாக கண்சிகிச்சை முகாம்பொள்ளாச்சி எம்.பி.ஈஸ்வரசாமி துவக்கிவைத்தார்.. மடத்துக்குளம்,நவ 27 திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த கணியூரில் துளிர் அறக்கட்டளை, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய…