முதன்மைச்செயலாளருக்கான தனி அறை – அமைச்சர் நேருவை அமர்த்தி அழகு பார்த்த முதல்வர்.

மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள், கழக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில், தலைமைக் கழக முதன்மைச் செயலாளருக்கு என புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அறையை இன்று அமைச்சர் KN.நேரு அவர்களுக்கு வழங்கி வாழ்த்தினார். அப்போது, கழகப் பொதுச்…

தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் பத்திரிகையாளர் அங்கீகார அட்டை (Accreditation Card)

தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் கோரிக்கை..! தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் பத்திரிகையாளர் அங்கீகார அட்டை (Accreditation Card) நடுத்தரம் மற்றும் சிறு குறு நாளிதழ்களுக்கு புதுப்பித்தல் / புதியது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக முறையாக பத்திரிகை நடத்தி…

துர்நாற்றம் வீசும் குடிநீர் . கழிவுநீர் கலந்ததா . பொதுமக்கள் அச்சம். நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டத்திற்கு உட்பட்ட கீதாபுரம் மங்கம்மா நகர் ராயர் தோப்பு என பல பகுதிகளில் கடந்த 30 நாட்களுக்கு மேலாக குடிதண்ணீர் துர்நாற்றத்துடன் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். பாதாள சாக்கடை கழிவுநீர் குழாய் விரிசல் ஏற்பட்டு நிலத்தடி…

முடிவிற்கு வந்த வனவாசம்- 14 ஆண்டு கால போராட்டம் வெற்றி- தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை அருள்மிகு தாருகாவனேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான நந்தவனம் கிராமத்தில் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக அங்கு வசித்து வந்த மக்கள் ஒருவித வனவாசத்தை அனுபவித்து வந்தார்கள். முறையான குடிநீர் வசதியோ மின்சார வசதியோ இல்லாமல் தனித்து விடப்பட்ட அகதிகளைப் போல…

திருச்சியில் அரசின் விதியை மீறி பணியாற்றும் வட்டாட்சியர்களுக்கான பணியிட மாற்றம் எப்போது..??

தமிழக அரசின் வருவாய்த்துறையில் பணியாற்றும் வட்டாட்சியர்களுக்கு பொது பிரிவில் பணியாற்ற ஓராண்டு மட்டுமே பணிக் காலம் என்ற விதி இருந்தும் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் பணி மூப்பு அடிப்படையில் வட்டாட்சியர்களுக்கான பணியிட மாற்றம் நடைபெற்ற வேண்டும். ஆனால் திருச்சி…

அல்லி தர்பார் நடத்தும் அறநிலையத்துறை பெண் அதிகாரி – அமைச்சரின் உத்தரவையே அலட்சியம் செய்யும் அவலம்.

அறநிலையத்துறை அமைச்சரின் உத்தரவை காற்றில் பறக்க விட்ட கல்யாணி2 கோடிக்கு மேல் அறநிலையத்துறைக்கு வருவாய் இழப்பு & அல்லல்படு மக்கள் மக்களின் நலனுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். மன்னன் எவ்வழியோ அமைச்சர்களும் அவ்வழியே…

திருச்சி மத்திய பேருந்து நிலைய ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா…

திருச்சி மாநகராட்சி, சாலைகளில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பொருட்கள், வாகனங்கள் காவல்துறை மற்றும் மாநகராட்சி மூலம் அகற்ற திருச்சி மாநகராட்சி ஆணையாளர் சரவணன் ஆணைபடி, மத்திய பேருந்து நிலையம், ரொனால்ட்ஸ் ரோடு, ராயல் ரோடு, வில்லியம்ஸ் ரோடு, வார்னஸ்ரோடு, ஸ்டேட் வங்கி சாலை,…

சுகாதார சீர்கேடுகளை சுட்டிக்காட்டினால் உள்ளே நுழையத்தடையா- தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் :- அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர்/ டி.எஸ்.ஆர் சுபாஷ் கண்டனம்

திருத்தணி அரசு மருத்துவமனைக்கு உள்ளே அனுமதி இன்றி வரக்கூடாது என்று ஊடக சுதந்திரத்தில் பத்திரிகையாளர்களை அவமதிப்பு செய்த திருத்தணி மருத்துவமனை நிர்வாகம் மீது தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர்…

ஸ்ரீரங்கத்தில் மணல் கடத்தல் படுஜோர் கொள்ளையர்களுக்கு கடிவாளம் போடப்படுமா? அனைத்துத்துறை அதிகாரிகளுக்கு கேள்வி எழுப்பி உள்ளனர் பொதுமக்கள்.

திருச்சி, ஸ்ரீரங்கம், ஜன.21- திருச்சியில் இன்று வரை காவிரி, கொள்ளிடம் ஆற்றில் எங்குமே மணல் குவாரி இயங்காத நிலையில் எந்தவித தடையும் இன்றி ஸ்ரீரங்கம் மேலூர் கொள்ளிடக்கரையிலிருந்து எவ்வித தட்டுபாடு இன்றி மணல் கொள்ளையர்கள் கொஞ்சம் கூட அச்சமின்றி ஸ்ரீரங்கம் &…

இவங்க நம்ம கிராமத்து தல ங்க…..

தேசிய அளவில் கோப்பைகள் வென்ற “ஆனந்த் பிரதர்ஸ்” சேலம், மாவட்டம், கெங்கவல்லி தாலுகாவில் தம்மம்பட்டி பேரூராட்சி ஒன்பதாம் வார்டு, கோனேரிப்பட்டி பகுதியில் உள்ள “ஆனந்த் பிரதர்ஸ்”கபடி கிளப் அணியினர் தொடர்ந்து கோப்பைகளை வென்று வருகிறார்கள், பலமுறை தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ளனர்,…