முன்னாள் பாரதப் பிரதமர் பாரத ரத்னா பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டு பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் பேனா பென்சில் இனிப்புகள் வழங்கினார்.

முன்னாள் பாரதப் பிரதமர் பாரத ரத்னா பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில் மாலை அணிவித்து…

முதல்வர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்

234/234 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கொளத்தூர் தொகுதியில் 234/77 ஆய்வுத் திட்டத்தின் கீழ் 234ஆவது தொகுதியாக ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி. கொளத்தூர் தொகுதி ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில்குழந்தைகள் தினமான…

திருச்சியின் அடையாளமாக இருந்த பழமை வாய்ந்த ஜங்ஷன் பாலம் அகற்றம்

திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் அருகே இருந்த ஜங்ஷன் பாலத்தை போக்குவரத்துக்கு பயன்படுத்துவது சிரமமாக இருந்தது. எனவே, அந்தக் குறுகிய ரயில்வே பாலத்துக்கு மாற்றாக கடந்த 2014ஆம் ஆண்டு 5 வழித்தடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளன. இருப்பினும்…

திராவிட முன்னேற்றக்கழக தலைவர் – தமிழ்நாடு முதலமைச்சருக்கு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்ப்பு ! அழைக்கிறார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தி.மு.கழக தலைவர் – தமிழ்நாடு முதலமைச்சருக்கு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்ப்பு ! மாவட்ட செயலாளர் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை ! திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், கழக…

இடிந்து விழும்நிலையில் இடுகாடு காத்திருப்போர் மண்டபம் – விளக்கமளித்த ஊராட்சி மன்ற தலைவர்

இன்று திருப்பராய்த்துறையில் இடுகாடு செல்லும் பாதையில் சாய்ந்த ஆலமரத்தின் பாகங்கள் அகற்றப்படாமலும் காத்திருப்போர் மண்டபம் இடியும் அபாயத்தில் உள்ளதாகவும் செய்தி வெளியிட்டிருந்தோம். மாலையில் நம் அலுவலகத்தை தொடர்பு கொண்ட ஊராட்சி மன்றத்தலைவர் திரு.பிரகாசமூர்த்தி அந்த தகவல் தவறானதென்றும் மண்டபம் நல்ல நிலையில்…

நாகூர் தர்கா புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்த தமிழக அமைச்சர்கள்

மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களும், திரு.ஆவடி.சா.மு.நாசர் அவர்களும் நாகூர் தர்காவில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பழுது பார்த்தல் மற்றும் புனரமைப்பு பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, அறங்காவலர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்கள். இந்நிகழ்வில் மாவட்டக் கழகச் செயலாளர்-தமிழ்நாடு…

இடிந்து விழும் நிலையில் இடுகாட்டு காத்திருப்போர் கூடம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பராய்த்துறை ஊராட்சி இடுகாட்டு பகுதிக்கு செல்லும் வழியில் ஆலமரம் கீழே விழுந்தது மேற்படி அந்த மரத்தை அகற்றி தருமாறு கிராம மக்கள் கேட்டுக்கொண்டதன் பெயரில் கோவில் நிர்வாகம் அந்த மரத்தை அகற்றி கொடுத்தது. ஆனாலும் சரியாக…

மருத்துவர் மீது கொலைவெறி தாக்குதல்- எங்கே செல்கிறது நம் சமூகம்?

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் பாலாஜி என்பவர், நோயாளியின் உறவினர் ஒருவரால் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாகவும், தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. பட்டப்பகலில் நூற்றுக்கணக்கானோர்…

அஇஅதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் சார்பாக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் திருவானைக்கோவில் பகுதியில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்திற்கு திருவானைக்கோவில் பகுதி…

தமிழகத்தில் தொழிற்சங்கங்கள் அதிருப்தியில் இல்லை- முத்தரசன் ‘கண்டுபிடிப்பு’

தமிழகத்தில் தொழிற்சங்கங்கள் அதிருப்தியில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அப்படி இருந்தால் நீங்கள் (செய்தியாளர்) சொல்லுங்கள். அதை முதல்வரிடம் நீங்களே (செய்தியாளர்) எடுத்துச் சொல்லுங்கள். அதை சரி செய்து விடலாம். தொழிற்சங்கங.களின் கோரிக்கைகள் நிறைய இருக்கின்றன. அதற்காக போராடுகிறோம். இயக்கங்கள் தொடர்ந்து நடத்தி…