தவெக மாநாடு – தொடங்கியது வழக்குப்பதிவு

தமிழக வெற்றிக் கழக மாநாடு திருச்சியில் அனுமதி இன்றி பேனர் வைத்ததாக விஜய் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு தமிழக வெற்றி கழக மாநாடு விக்கிரவாண்டியில் வருகின்ற 27ஆம் தேதி நடக்கின்றது மாநாட்டிற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றது இந்த…

ஈஷா வை மிரட்டும் யாமினி……

யார் இந்த யாமினி? தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் யாமினி என்பவர் தனது கணவர் நரேந்தர் உடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈஷா யோகா மையம் குறித்து ஈஷா ஹோம் ஸ்கூல் குறித்தும் சில கருத்துக்களை செய்தியாளர்களுக்கு பேட்டியாக அளித்தார்.இதுகுறித்து ஈஷா…

சங்கராபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

*கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெற்றுக் கொண்டு சட்டத்திற்கு புறம்பாக பத்திரப்பதிவில் ஈடுபடுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் இன்று சங்கராபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று உலக உணவு தினத்தை முன்னிட்டு எஸ் எஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டில்ஸ் வழங்கும் தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாபெரும் பிரியாணி திருவிழா சேர்மன் திருகண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் மாண்புமிகு கே என் நேரு அவர்கள் கலந்துகொண்டு பிரியாணி திருவிழாவை துவக்கி வைத்தார்.குத்துவிளக்கினை வணக்கத்திற்குரிய மேயர் அன்பழகன் செப் மாஸ்டர் கிரிஜா தேவராஜன் மாவட்ட செயலாளர் வைரமணி தமிழ்நாடு…

நவம்பர் 1-ந்தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ஒத்திவைப்பு

தமிழகம் முழுவதும் ஜனவரி26-ந்தேதி குடியரசுதினம், மார்ச்29-ந்தேதி உலக தண்ணீர் தினம், மே1-ந்தேதி தொழிலாளர்கள் தினம் , ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திர தினம், அக்டோபர் 2 -ந்தேதி காந்தி ஜெயந்தி , நவம்பர் 1-ந்தேதி உள்ளாட்சிகள் தினம்ஆகிய 6 நாட்களில் கிராம சபை…

தீபாவளி போனஸ் கேட்டு திருச்சி துப்பா பணியாளர்கள் விடிய விடிய போராட்டம்

ரன் திருச்சி மாநகராட்சியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இந்த பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி நேற்று மாலை 6:00 மணி முதல் மாநகராட்சி அலுவலக நுழைவாயிலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று இரவு…

காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் காவல்நிலையத்தின் காவல் ஆய்வாளராக எஸ்.ஏழுமலை அவர்கள் காவல் நிலையத்தில் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.