எலமனூரில் உள்ள பழமையான அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலுக்கான கும்பாபிஷேகம் நடத்த வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்தது அறநிலையத்துறை .
அறநிலையத்துறை கும்பாபிஷேகத்தை நிராகரித்தது எலமனூரில் உள்ள பழமையான அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலுக்கான கும்பாபிஷேகம் நடத்த வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்தது அறநிலையத்துறை . கும்பாபிஷேகம் நடந்து (13 11 1992) 32 வருடங்கள் ஆன கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.…
துணை முதல்வர் பிறந்தநாள்-திருப்பூரில் வழக்குரைஞர்கள் கொண்டாட்டம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 இன்று 27.11.2024 மாண்புமிகு தமிழ்நாடு துணைமுதலமைச்சர் களவை இளைஞர் அணி செயலாளர் இளந்தலைவர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் தாராபுரம் நீதிமன்றம் முன்பு எழுச்சியோடு…
இசைவாணியை கைது செய்யக்கோரி VHP காவல்நிலையத்தில் புகார்
சபரிமலை ஐய்யப்பன் சாமியை பற்றி கேவலமாகவும் அவதூறாகவும் பேசிய கானா பாடகி இசைவாணி அவர்களை கைது செய்ய கோரி இன்று திருவெறும்பூர் ஒன்றிய விஷ்வ இந்து பரிஷத் சார்பாக திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டது இந்த நிகழ்வுக்கு விஷ்வ இந்து…
கோயம்புத்தூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் பயணிகளை கருத்தில் கொண்டு தென்னக ரயில்வே புதிய ரயில் சேவையை ஆரம்பித்துள்ளது.
பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை பழனி, திண்டுக்கல் மக்களுக்கு ஒரு நற்செய்தி…. கோயம்புத்தூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் பயணிகளை கருத்தில் கொண்டு தென்னக ரயில்வே புதிய ரயில் சேவையை ஆரம்பித்துள்ளது. வண்டி எண் – 06106Coimbatore – Dindigal MEMU Exp வழித்தடங்கள் :-கோயம்புத்தூரில்…
கலெக்டரின் ஆய்வுக் கூட்டத்தில் மருத்துவர்களுக்கு உரிய மரியாதை தர வேண்டும்- மகப்பேறு மருத்துவர்கள் ஆதங்கம்.
தமிழகத்தில் மகப்பேறு கால இறப்பு குறைவாக இருப்பதற்கு காரணம் டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவரின் கூட்டு முயற்சி தான் காரணம் . திருச்சியில் நடைபெற்ற மகப்பேறு மற்றும் மகளிர் நல டாக்டர்கள் சங்க மாநில தலைவர் பேட்டி. திருச்சி இந்திய மருத்துவ…
கங்குவா வீழ்ச்சிக்கு காரணம் அரசியலா!
பாகுபலி மெகா ஹிட் ஆவதும், கங்குவா சங்கு ஊதியதும் வெறுமனே அரசியல் முன்விரோதம் காரணமாக அல்ல. சூர்யா + ஜோதிகா மனதில் ஆழமாக ஊன்றிப்போய்விட்ட அரசியல் ஆசை அல்லது சந்தர்ப்பவாதம் தான் காரணம். எதார்த்தமாக கதையை எடுப்பதோ அல்லது வசூலுக்காக சினிமாத்தனத்தை…
உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்!
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்: 9715328420 மூலனூர்:உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்! திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் வெள்ளகோவில் ஒன்றியம் மூத்த நாயக்கன் வலசு முதல் தாராபுரம் வட்டம் மூலனூர் ஒன்றியம்…
சீமான் ஒரு சங்கி- தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் குற்றச்சாட்டு.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை வலதுசாரி சித்தாந்தவாதிகள் இயக்கி வருகின்றனர். தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் குற்றச்சாட்டு. தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் சார்பில் நாளை திருச்சியில் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் ‘மாவீரர் நாள்’ பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழக…
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க… இன்று (26.11.24, செவ்வாய்க்கிழமை) காலை 10.30மணி அளவில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில், திருச்சி…
அரசியலமைப்பு தினம் தேசிய சட்ட நாள் முன்னிட்டுடாக்டர் அம்பேத்கர் அவர்களின் திரு உருவசிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாலை அணிவித்து மரியாதை
அரசியலமைப்பு தினம் தேசிய சட்ட நாள் முன்னிட்டு திருச்சி மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில் திருச்சி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் செந்தில்நாதன் தலைமையில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திரு உருவசிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்குரைஞர் எம்.சரவணன்…