எச்.ராஜா மீதான வழக்குகளை உடனே ரத்து செய்ய வேண்டும்-பாஜக தமிழக செய்தி தொடர்பாளர்

காஷ்மீர் பிரிவினைவாதிகளை மண்ணுரிமை போராளிகள் என்று பாராட்டியவர்களை விட்டு விட்டு, அவர்களை கண்டித்த எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்வதா? எச்.ராஜா மீதான வழக்குகளை உடனே ரத்து செய்ய வேண்டும் தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் எச்.ராஜா மீது, சென்னை…

ஆப்பக்கூடு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

ஆப்பக்கூடு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் பாரம்பரிய ஆப்பக்கூடு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது ஆப்பக்கூடு குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்…

நமது செய்தி எதிரொலி- ஆய்வில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள்

எலமனூர் மக்களின் அவல நிலை என்கின்ற தலைப்பில் கடந்த 22.11.2024 அன்று செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியின் எதிரொலியாக இன்றுஅந்தநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு ராஜா,யூனியன் இன்ஜினியர் திரு ஜெகன்,திருப்பராய்த்துறை ஊராட்சி மன்ற தலைவர் திரு பிரகாசம் மூர்த்தி,ஊராட்சி செயலாளர்…

சத்தியமங்கலம் காட்டுக்குள் வாழும் மலை வாழ் மக்களுக்கு இலவச மார்பக மற்றும் கருப்பை வாய் புற்று நோய் கண்டறியும் பரிசோதனை முகாம் ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பாக நடைபெற்றது.

இன்று சத்தியமங்கலம் காட்டுக்குள் வாழும் மலை வாழ் மக்களுக்கு இலவச மார்பக மற்றும் கருப்பை வாய் புற்று நோய் கண்டறியும் பரிசோதனை முகாம் ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பாக நடைபெற்றது. திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியுடன் இணைந்து இந்த முகாம் நடத்தப்பட்டது. இந்த…

அமமுக போராட்டம்- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையூறாய் இருக்கும் உறையூர் பகுதி, சீனிவாச நகரில் இயங்கி வரும் மதுபான கடையை நிரந்தரமாக மூடக்கோரிகடந்த மாதம் 8ம் தேதி திருச்சி மாநகர் மாவட்ட அமமுக சார்பில் உறையூர் பகுதி செயலாளர் கல்நாயக் சதீஷ்குமார் தலைமையில்,திருச்சி மாநகர்…

மலக்குடலில் மறைத்து கடத்தல் தங்கம் பறிமுதல்

மலக்குடலில் மறைத்து கடத்தல் தங்கம் பறிமுதல் திருச்சி விமான நிலையத்தில் பெண் பயணியிடமிருந்து ரூ.18.44 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கையிலிருந்து திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு…

சமூக வலைத்தளங்களில் தவறான வார்த்தைகள் பயன்படுத்தினால் மற்றும் தண்டனைகள்

சமூக வலைத்தளங்களில் தவறான வார்த்தைகள் பயன்படுத்தினால் மற்றும் தண்டனைகள் சமூக வலைத்தளங்களில் தவறான வார்த்தைகள், அவதூறு அல்லது புண்படுத்தும் வார்த்தைகள் பயன்படுத்துவது ஒரு சட்டபூர்வ குற்றம் ஆகும். இது தனிப்பட்ட முறையிலோ, பொது தளத்திலோ செய்தால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.…

பாதயாத்திரையாக சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தங்கி செல்ல திருச்சி ஐயப்பன் கோவிலில் ஏற்பாடு

சபரிமலை அய்யப்பன் கோயில், இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலையில், கேரளம் மாநிலத்தின் பத்தனம்திட்டாவிற்கு அருகே சபரிமலையில் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முதல் நாள் முதல் தை மாதம் முதல் நாள் வரை, ஏறத்தாழ இந்தியா முழுவதும் இருந்து இலட்சக்கணக்கான…

எலமனூர் விவசாயிகளின் அவல நிலை- விடியல் தருமா தமிழக அரசு

எலமனூர் விவசாயிகளின் அவல நிலை&கொடிங்கால் வாய்க்காலில் நீர் வழிச்சாலை தேவை எலமனூர் என்பது ஒரு தனி தீவாக உள்ளது இந்த ஊரை அடைவதற்கு ஒரே ஒரு வழி அந்த வழியை விட்டால் வேறு வழி இல்லை. எலமனூர் உள்ளே சென்றாள் நூற்றுக்கணக்கான…

செக் மோசடி நில அபகரிப்பு வழக்கில் பாஜக பிரமுகர் கைது.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணியின் மாநில நிர்வாகியும் ஸ்ரீரங்கத்தின் அரசியல் பிரமுகருமான கோவிந்தராஜன் என்கின்ற கோவிந்தன் பண மோசடி வழக்கில் இன்று காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் தெற்கு தேவி தெருவில் உள்ள சுமார்…