இந்து மக்கள் கட்சி சார்பில் அடுத்த கட்ட முயற்சியாக பிராமண சமூகம்,மற்றும் சனாதன ஆதரவு வழக்கறிஞர்களின் ஆலோசனைக் கூட்டம், மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது… இமக பொதுச்செயலாளர்
சென்னையில் நடைபெற்ற பிராமணர்களின் பாதுகாப்பு சட்டம் போராட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது… அதனை தொடர்ந்து பிராமணர்கள் ஒன்று கூடி விடக்கூடாது என அச்சுறுத்தல் ஏற்பட்டது… இந்து மக்கள் கட்சி சார்பில் அடுத்த கட்ட முயற்சியாக பிராமண சமூகம்,மற்றும் சனாதன ஆதரவு வழக்கறிஞர்களின்…
நவம்பர் 20 சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி மாவட்டம் லால்குடி எல்என் பி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நவம்பர் 20 சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் நளினா தலைமையில் 20.11.24 நடைபெற்றது. மாவட்ட குழந்தை நலக்குழு…
ஐந்து தலைமுறைகள் கண்ட 101 வயது தாத்தா
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ஐந்து தலைமுறைகள் கண்ட 101 வயது தாத்தாவிற்கு பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்த கொள்ளு பேரன் பேத்திகள். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சேர்மன் தெருவில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். ஆங்கிலேயர் காலத்தில் இருந்து முன்னாள் நகராட்சி உதவியாளராக பணியாற்றி…
முன்னாள் பாரதப்பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்
முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே இந்திரா காந்தி கல்லூரியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர்…
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே பொக்கிஷமான நினைவுகள் இன்று ஞாபகம் வருதே பசுமை நிறைந்த நினைவுகளே பாடி பறந்த பறவைகளைப் போல 50ஆண்டுகள் கழித்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பு தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா காமாட்சிபுரம் பச்சையப்பா இந்து நாடார் மேல்நிலைப்…
அரசு மருத்துவமனைகளின் அவலத்தை அம்பலபடுத்திய ‘கத்திக்குத்து’ – அமைச்சர் மா.சுப்பிரமணியம் பதவி விலக வேண்டும்- தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை
தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை அரசு மருத்துவமனைகளின் அவலத்தை அம்பலபடுத்திய ‘கத்திக்குத்து’ – அமைச்சர் மா.சுப்பிரமணியம் பதவி விலக வேண்டும் தமிழகத்தில் அரசுமருத்துவமனைகளின் நிர்வாகம் சீரழிந்து வருவதும், ஒவ்வொரு மாவட்டங்களிலே பொதுமக்கள் சரியான சிகிச்சைகள் பெற முடியாமல்…
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு புது திட்டம்
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு புது திட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் புது திட்டம் ஒன்று மேயர் அன்பழகன் கூறி உள்ளார் திருச்சி நகராட்சியாக இருந்த போது 1966-ம் ஆண்டு பணிகள் அனைத்தும் தொடங்கி அப்போதைய முதலமைச்சர் பக்தவச்சலம் சார்பில்…
அமமுக மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்
மதுரை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ள திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கழகப் பொது செயலாளர், மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்கள் ஆணைக்கிணங்க திருச்சி மாநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம், திருச்சி மாநகர் மாவட்ட கழக அவை தலைவர்…
வாக்காளர் சிறப்பு பட்டியல் திருத்த முகாமை ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
வாக்காளர் சிறப்பு பட்டியல் திருத்த முகாமை ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி: நவ18 தேர்தல் ஆணைய அறிவிப்பின் படி தமிழக முழுவதும் நவம்பர் 16 17 23 24 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க…
வாரிசு சான்றிதழ் பெறுவதற்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு.! தமிழக அரசு அரசாணை..!
வாரிசு சான்றிதழ் பெறுவதற்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு.! தமிழக அரசு அரசாணை..! வாரிசு சான்று வழங்குவதில் புதிய நடைமுறைகளை பின்பற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக அரசு வாரிசு சான்று வழங்குவதில் புதிய நடைமுறையை ஏற்படுத்தி கடந்த 2022 செப்டம்பர்…