தானாக முளைத்த ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழா

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுக்கா அலுந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள தானா முளைத்த ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது அது சமயம் 18 பட்டி ஊர் பட்டையக்காரர்கள் மணியக்காரர்கள் பூசாரிகள் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் 18 பட்டி கிராம…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 2025-2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட கூட்டம்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 2025-2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கையை மாமன்ற கூட்டாரங்கில் 26.03.2025ம் தேதி மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்களிடம் நிதிக்குழு தலைவர் திரு. தி.முத்து செல்வம் அவர்கள் தாக்கல் செய்தார். அருகில் மாநகராட்சி ஆணையர் திரு.…

12,500 narcotic pills worth Rs 3.75 lakh seized in Trichy – Three arrested – Drug shop owner who supplied them also caught.

Trichy Palakkarai Police Inspector Periyasamy led a police patrol. At that time, a gang of 3 people were standing suspiciously in the Mudaliar Chatram Goodset Road area. When the police…

வாட்டும் வெயிலிலும் மக்கள் பணியில் தன்னை அர்ப்பணிக்கும் காவளர்களுக்குமோர் பழச்சாறு மற்றும் தொப்பி வழங்கிய மாநகர காவல் ஆணையர்.

திருச்சியில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கிவைக்கப்பட்ட போக்குவரத்து சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து காவல்துறையினருக்கு மோர் மற்றும் எலுமிச்சைப் பழச்சாறு வழங்கும் திட்டத்தின்கீழ், திருச்சிமாநகர காவல்துறையில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்களுக்கு மோர் மற்றும் எலுமிச்சைபழச்சாறு வழங்கியும், வெயிலை தாங்கும் தொப்பிகளையும்…

மக்கள்குறை தீர்ப்பு நாளில் மக்கள் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்…….

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாண்புமிகு மேயர் திரு. மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று (24.03.2025) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள். மாநகர மக்களின்…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திதிருச்சியில் வருகிற ஜூலை 13ந்தேதி சமுதாய மாநாடுஒருங்கிணைந்த வேளாளர், வெள்ளாள சங்கங்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

திருச்சி, மார்ச். 25 – ஒருங்கிணைந்த வேளாளர் வெள்ளாள சங்கங்களின் கலந்துரையாடல் கூட்டம்.திருச்சி தஞ்சை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்க மாநில தலைவர் டாக்டர் செந்தில் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் அனைத்து வேளாளர்…

திருச்சி பஜாரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக பாதையாக பயன்படுத்தும் தனியார் வணிக நிறுவனம்.

திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டம், நகரளவை வார்டு N, பிளாக் 33, நகரளவை எண் 209/1,2 கட்டுப்பட்ட பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அருங்காட்சியகத்தில் இருந்த சுற்றுச்சுவரை இடித்து தள்ளிவிட்டு அத்துமீறி அரசு நிலத்தின் வழியாக எந்த வித உத்தரவும் பெறாமல் பொதுப் பாதையாக…

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

23/03/25திருச்சி திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகில் கிழக்கு மாநகர…

Tamil Nadu Unites: DMK’s Toilet Politics Will Be Flushed Away

Tamil Nadu BJP State Spokesperson A.N.S. Prasad’s Statement Tamil Nadu Unites: DMK’s Toilet Politics Will Be Flushed Away Tamil Nadu’s Warning to DMK: Stop Obscene Attacks on Modi and Annamalai…

சிம்பொனி’ சாதித்த ‘இசைஞானி’ இளையராஜாவுக்கு ., சினிமா பத்திரிகையாளர் சங்கம் கௌரவம் !!

சென்னை மார்ச் 23 லண்டனில்., ‘சிம்பொனி’ சாதித்து வந்துள்ள ‘இசைஞானி’ இளையராஜாவை ., மரியாதை நிமித்தமாக , இன்று (23 – 03 – 2025) ஞாயிற்றுகிழமை , சென்னை , கோடம்பாக்கத்தில் உள்ள ‘இளையராஜா ஸ்டுடியோ’வில் , சந்தித்து சால்வை…