என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ, (DRPU)டி ஆர் பி யு, (ITPA)ஐ டி பி ஏ, சார்பாக நடைபெற்றது .

இதில் மத்திய அரசு 25 .3 .2025 அன்று பாராளுமன்ற மக்களவையில் பென்ஷன் வசதிகள் திருத்த நிதி மசோதாவை 2025 ஐ நிறைவேற்றி உள்ளது. இம்மா அசோதாவில் உள்ள சரிபார்த்தல் விதி 145 ன் படி அரசாங்க ஓய்வூதியதாரர்களை அவர்கள் ஓய்வு பெற்ற தேதியின் அடிப்படையில் வேறுபடுத்தி அதன் அடிப்படையில் ஊதிய கமிஷன் பரிந்துரை பழங்களை அமல்படுத்த அரசாங்கத்துக்கு அதிகாரம் அளிக்கின்றது. இந்த திருத்தம் மிக பாரபட்சத்துடன் ஓய்வூதியர்களை வஞ்சிக்கும் விதமாகவும் உள்ளது.

மேலும் இத்திருத்தம் சிசிஎஸ் பென்ஷன் விதிகள் 1.06.1972 முதல் பெண் தேதியிட்டு அமலாக்கப்பட உள்ளதால் எட்டாவது ஊதிய குழுவின் பரிந்துரைகளின் பலன்கள் அனைத்தும் ஓய்வூதியதாரர்களுக்கும் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது எனவே சட்ட திருத்தத்தை எதிர்த்தும் ரத்து செய்யக் கூறியும் மத்திய அரசினை கண்டித்து மத்திய சங்கத்தின் அறைகூவலின்படி நடைபெற்றது என்று கூறினார்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    தேர்தல் புறக்கணிப்பில் இறங்கும் கிராமம் – விடியல் தராத கட்சிகளுக்கு கடும் கண்டனம் – கட்சியினர் அதிர்ச்சி

    தேர்தலை புறக்கணிக்க போவதாக முதலமைச்சருக்கு கோரிக்கை.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று காத்திருக்கும் மக்கள். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் நந்தவனம் என்ற இடத்தில் 35 குடும்பத்தைச் சார்ந்த மக்கள் கடந்த 16 ஆண்டுகளாக எந்த…

    காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும். சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில்,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *