NTTadmin
- newtrichytimes.in/2024 , PRESS & MEDIA , TN , whether Report , அரசு செய்திகள் , தமிழக செய்திகள்
- November 29, 2024
- 94 views
பென்கல் புயலாக மாறி கரையை கடக்கும் – வானிலை மையம்
அடுத்த 3 மணி நேரத்தில் FENGAL புயல் உருவாகி காரைக்கால்-மாமல்லபுரம் இடையே நாளை (நவ.30) மதியம் கரையை கடக்கும்.புயல் கரையைக் கடக்கும்போது 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் – வானிலை மையம்.புயலாக மாற வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம்…







