மரணச்சாலையில் மனிதர்களுக்கு ரயில்வே வைக்கும் பொறி.எமனின் ஏஜெண்டாக செயல்படும் ரயில்வே அதிகாரிகள் – கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை-மரணச்சாலை
திருச்சி கரூர் சாலை, குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை தினமும் காவு வாங்கும் சாலையாகும்.இதை மக்கள் மரணச்சாலை என்று தான் அழைக்கின்றனர். மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை இங்கு ஏற்படுத்தி தருவதில்லை. மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்…
திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரிடம் கோரிக்கைகளை முன் வைத்த துரை வைகோ எம்.பி
இன்று (29.05.2026) மாலை 4.30 மணி அளவில் திருச்சியில் உள்ள ரயில்வே கோட்ட மேலாளர் (DRM – Trichy) அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து, திருச்சி மக்களின் சார்பில் பல்வேறு முக்கிய ரயில்வே கோரிக்கைகளை முன்வைத்தேன். முதலில், எனது நீண்டநாள் கோரிக்கைகளான…
புளியஞ்சோலை சுற்றுலாத்தலமா அல்லது பணம் பிடுங்கும் இடமா துறையூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு அரசு துணை சபாநாயகர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பாரா?
🚨 புளியஞ்சோலை சுற்றுலா பகுதியில் அதிக கட்டண குத்தகை ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் இன்னும் முழுமையாக ஏற்படுத்தப்படவில்லை. 📍 இடம்: பச்சபெருமாள்பட்டி ஊராட்சி, உப்பிலியபுரம் ஒன்றியம், துறையூர், திருச்சி மாவட்டம். ⚠️ முக்கிய…
ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகம் எங்கே அரங்கன் கூட நேரில் காட்சி கொடுத்து விடலாம் ஸ்ரீரங்கம் தாசில்தார் அலுவலகத்தை கண்டுபிடிப்பது எப்படி பொதுமக்கள் திண்டாட்டம்
ஸ்ரீரங்கம் தாலுக்கா அலுவலகம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 50 கிராமங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தாலுகா அலுவலகம் ஆகும் ஆனால் இந்த அலுவலகம் எங்கு உள்ளது என்பதை கண்டறிவது என்பது பொதுமக்களுக்கு சிந்துபாத் கதையாக தொடர்கின்றது ஸ்ரீரங்கத்தை அரங்கனை கூட…
ஏழையின் வீட்டை இடிக்க தெரியும்… சாலை போட தெரியாதா?”மனமில்லாத அதிகாரிகளால் தொடரும் அகால மரணங்கள்திருச்சி – கரூர் NH-81 தேசிய நெடுஞ்சாலையின் அநியாய முகம்!
“ஏழைக்கு ஒரு நீதி… பணக்காரனுக்கு ஒரு நீதி” என்ற பழமொழி புத்தகத்தில் மட்டும் இல்லை; திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலை NH-81-ல் அது உயிரோடு நடந்து கொண்டிருக்கிறது என்று மக்கள் கண்ணீருடன் குற்றஞ்சாட்டுகிறார்கள். திருப்பராய்த்துறை சிவன் கோயில் அருகே வாழ்ந்த…
ஆக்கிரமிப்புக்கு ‘ஆப்பு’.. திருப்பராய்த்துறையில் சுரங்கப்பாதை.. ‘ ராக்கெட் வேகத்தில்’ அதிரடி காட்டும் அதிகாரிகள்!
மரணப்பொறிக்கு ‘மங்களம்’… மலர்கிறது புதிய ‘மாதிரி’ நெடுஞ்சாலை! -NH81 திருச்சி | சிறப்புச் செய்திஒரு சாலையின் தரம் என்பது வெறும் தார்ச் சாலையில் இல்லை; அதில் பயணிக்கும் ஒவ்வொரு உயிரின் பாதுகாப்பிலும் இருக்கிறது. இத்தனை காலமும் குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை வரையிலான…
திமுக டோக்கன் விவகாரம் – பெண் தற்கொலை – பரஞ்சோதி கண்டனம்
மண்ணச்சநல்லூரில் திமுக வேட்பாளர் கதிரவன் வழங்கிய பரிசு பொருட்கள் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் பிச்சாண்டார்கோவில் பகுதியை சேர்ந்த சிந்துஜா என்பவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர்,…
வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்ட இளைஞர்களுடன் துரை வைகோ எம்.பி சந்திப்பு – தங்கள் குடும்பத்தின் தலைமகன் துரை வைகோ என பெற்றோர் உணர்ச்சி பொங்க கண்ணீர்
விருதுநகர் மாவட்டம், சிப்பிப்பாறை கிராமத்தைச் சேர்ந்த மதன்ராஜ், தூத்துக்குடி மாவட்டம், பெரியசாமி நகர் பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் மற்றும் சித்திரை செல்வகுமார் ஆகிய மூன்று தமிழ் இளைஞர்கள், துரை வைகோ வினுடைய முயற்சியால் மியான்மரில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டு இந்தியா திரும்பி…
எஸ்ஆர் அறக்கட்டளை மற்றும் அல் கத்தினா ஃபேஷன் இணைந்து நடத்திய பெண்கள் ஒரு நாள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம்
14.02.26 அன்று எஸ்ஆர் அறக்கட்டளை மற்றும் அல் கத்தினா ஃபேஷன் இணைந்து நடத்திய பெண்கள் ஒரு நாள் தொழில் முனைவோர் பயிற்சி சமயபுரம் சாய் ஸ்ரீ வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி பனானா லீப் ஹோட்டல்…
குழந்தை கடத்தல் – தவெக தலைவர் விஜய் கண்டனம்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எக்ஸ் வலைதளத்தில் பதிவு திருச்சியில் அரசுப் பொது மருத்துவமனையில், பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தையை, மர்ம நபர் ஒருவர் தடுப்பூசி போடுவதாக ஆசைவார்த்தை கூறிக் கடத்திச் சென்றிருப்பதாகச் செய்திகள் வந்திருப்பது, மிகுந்த…















