திமுக டோக்கன் விவகாரம் – பெண் தற்கொலை – பரஞ்சோதி கண்டனம்
மண்ணச்சநல்லூரில் திமுக வேட்பாளர் கதிரவன் வழங்கிய பரிசு பொருட்கள் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் பிச்சாண்டார்கோவில் பகுதியை சேர்ந்த சிந்துஜா என்பவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர்,…
ஸ்ரீரங்கம் தொகுதியில்அ.தி.மு.க. வேட்பாளர் ஆர். மனோகரனுக்குசெல்லும் இடமெல்லாம் மக்கள் அமோக ஆதரவு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு
திருச்சி ஏப்.10-ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்ஆர். மனோகரன் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கிராமம் கிராமமாக சென்று, வீதி வீதியாக வீடு வீடாக வாக்கு சேகரித்து வருகிறார். இவருக்கு செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் அமோக ஆதரவை அளித்து வருகின்றனர். முன்னாள் முதல்வர்…
திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?
திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திரா கணேசன் கல்லூரி தாளாளர் ராஜசேகரன் தற்போது திருச்சி மாவட்ட ரெட்கிராஸ் அமைப்பின் தலைவர். இந்த அமைப்பு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரும்-திருச்சி மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான மாவட்ட கலெக்டர் தலைமையில் இயங்கும் அரசு…
மீண்டும் அதிமுக கோட்டையாக மாறுகின்றதா மலைக்கோட்டை!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களை களப்பணியில் இறக்கி வருகின்றன. அந்த வகையில் அனைவரையும் முந்திக்கொண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் தமிழ்நாடு அரசு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான…
திருச்சி கிழக்கு தொகுதிஅதிமுக வேட்பாளர் கல்வி நிறுவனத்தில் ஐடி ரெய்டு
திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ராஜசேகருக்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் அருகே திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் நடத்தி வரும் இந்திரா கணேசன்…
16 ஆண்டுகால மக்களின் ஏக்கம் – மாவட்ட ஆட்சியர் சரவணனால் நிறைவேறியது
திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு குவியும் பாராட்டுக்கள். 16வருடமாக அரசியல்வாதிகள் செய்ய நினைக்காததை, மக்கள் நலன் கருதி செய்துள்ளார். திருப்பராய்த்துறை கிராமத்தில் 16 வருடமாக எந்த ஒரு அடிப்படை வசதியும் இன்றி வாழ்ந்து வரும் 35 குடும்பங்கள் , அடிப்படை வசதிகள், அரசு…
முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா பிறந்தநாள் – திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அறிக்கை:-
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க… கழகத்திற்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் தன்னையே அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்திட்ட இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின்…
ஸ்ரீரங்கம் மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கோட்டையாக மாறுமா?
தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி தனித்தன்மை வாய்ந்த ஒரு தொகுதியாகும். ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து வாழ்ந்து வருகிறார்கள். குறிப்பாக முத்தரையர்கள்,பிராமணர்கள், நாயுடு, நாடார், தேவேந்திர குல வேளாளர், கவுண்டர், உடையார்…
தேர்தல் புறக்கணிப்பில் இறங்கும் கிராமம் – விடியல் தராத கட்சிகளுக்கு கடும் கண்டனம் – கட்சியினர் அதிர்ச்சி
தேர்தலை புறக்கணிக்க போவதாக முதலமைச்சருக்கு கோரிக்கை.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று காத்திருக்கும் மக்கள். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் நந்தவனம் என்ற இடத்தில் 35 குடும்பத்தைச் சார்ந்த மக்கள் கடந்த 16 ஆண்டுகளாக எந்த…
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி.MA.BL அவர்களின் அறிக்கை:
மாண்புமிகு. கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர், வருங்கால தமிழக முதலமைச்சர் புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கிராமங்களில் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தை சீர்குலைக்க முயலும் ஸ்டாலின் அரசைக் கண்டித்து 13.02.2026 வெள்ளிக்கிழமை காலை 10.00…















