வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கட்சி அலுவலகம் இன்று திருச்சியில் திறக்கப்பட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவுறுத்தலின் படி கழக பொதுச் செயலாளர் புசி ஆனந்த் ஆலோசனையில் திருச்சி மாநகர் மாவட்டம் தென்னூர் பகுதி மற்றும் 28ஆவது வார்டு சார்பாக கட்சி அலுவலகம் மாநகர் மாவட்ட செயலாளர் மு.சந்திரா திறந்து வைத்தார்…

திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பணி பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பணி பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இன்று 22.3.2025 ஆம் தேதி திருச்சி மாநகர காவல் அலுவலகத்தில் பிப்ரவரி 2025 மாதத்திற்கான…

உலக தண்ணீர் தினம்:பங்கேற்பு பாசன மேலாண்மைகுறித்த மாநில அளவிலான கருத்தரங்கு

உலக தண்ணீர் தினம்:பங்கேற்பு பாசன மேலாண்மைகுறித்த மாநில அளவிலான கருத்தரங்குதிருச்சி பாசன மேலாண்மை பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது தமிழ்நாடு அரசு நீர்வளத்துறையின் கீழ் இயங்கி வரும் திருச்சி துவாக்குடி பாசன மேலாண்மை பயிற்சி நிலையம், உலக தண்ணீர் தினத்தை (மார்ச் 22)…

திருச்சியில் இரு சக்கர வாகன `பைக் டாக்ஸி’ சேவைக்கு தடை விதிக்க கோரிக்கை..!!

மார்ச் 07 திருச்சி பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ராபிடோ’ஓலா, உபெர்’ போன்ற நிறுவனங்கள் கார்களை வைத்து பயண சேவையை அளிப்பது போன்று, இரு சக்கர வாகன `பைக் டாக்ஸி’ சேவையை அளிக்கிறது. இதற்காக இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும்,…

அப்பா…. கட்அவுட் எமனிடம் இருந்து காப்பாற்றுங்கள் – மக்கள் கோரிக்கை

தமிழகம் எங்கிலும் பேனர் கலாச்சாரம் பெருகி நின்றதான் காரணமாக சென்னையில் ஒரு அப்பாவி பெண் பேனர் விழுந்து அதன் காரணமாக லாரி மோதி பலியானார். சமூக ஆர்வலரும் போராளியான அமரர் அய்யா traffic ராமசாமி அவர்கள் நீதிமன்றத்தை அணுகி தடை ஆணை…

முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவு நாள்

திமுகவை வளர்த்தவர்களில் ஒருவரும் கழக மூத்த முன்னோடியும் மேனாள் அமைச்சரும்  ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் செயலாளருமாக இருந்து மறைந்த புரவலர் அன்பில் தர்மலிங்கம் அவர்களின்32 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள அன்பில் சிலைக்கு…

திருச்சி – ஸ்ரீரங்கத்தில் முதல்வர் மருந்தகம்

தமிழகத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் உத்திரவு படி முதல்வர் மருந்தகம் திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரெங்கநாதா கூட்டுறவு பண்டக சாலை சார்பாக ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் திறந்து செயல்பட்டு படுகிறது. இதில் மருந்துகள் 25 சதவிகித தள்ளுபடி விலையில் கிடைப்பதை…

மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதும் போது, பாடம் சார்ந்த பயிற்சி பெற்ற ஸ்க்ரைப் – எழுத்தர் ஆசிரியர்களை நியமிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்- ANS. பிரசாத்

தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை “மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதும் போது, பாடம் சார்ந்த பயிற்சி பெற்ற ஸ்க்ரைப் – எழுத்தர் ஆசிரியர்களை நியமிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான…

மாநகராட்சி மேயர் வீட்டு அருகே ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு நடவடிக்கை எடுப்பாரா ஆணையர்…!!!

திருச்சி மாநகராட்சி, மண்டலம் 4, வார்டு 53-ல் உள்ள கணபதிபுரம் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதை வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றது. இது தொடர்பாக, இளநிலை பொறியாளரிடம் கேட்ட போது ஸ்மார்ட்…