2026 ல் மீண்டும் தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையில் அஇஅதிமுக ஆட்சி உறுதி – முன்னாள் அமைச்சர் மு.பரஞ்சோதி

தோளூர் பட்டியில் எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது


தமிழகத்தில் நிரந்தர முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்பார்
முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி பேச்சு

கூட்டத்தில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பரஞ்சோதி பேசியதாவது :.


அ இ அ தி மு க ஆட்சி காலத்தில் கொண்டு வந்த மக்களுக்கு தேவையான அனைத்து நல்ல திட்டங்களையும் நிறுத்தி வைத்து பொய் பிரச்சாரங்களை செய்து கொண்டு திமுக ஆட்சிக்கு வந்தது இவை அனைத்தையும் முறியடித்து 2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர் ஆக எடப்பாடி கே பழனிச்சாமி சிறப்பான ஆட்சியை தருவார் என்றார்.


இதனை தொடர்ந்து மாநில MGR இளைஞரணி செயலாளர் முன்னாள் அமைச்சர் NR.சிவபதி மற்றும் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ முசிறி எம் செல்வராஜ் ஆகியோர் பேசினார்கள்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    Ambedkar Jayanti celebration by AMMK executives

    On the occasion of the 135th birth anniversary of the great jurist Dr. B.R. Ambedkar, who was the basic brain of the Indian Constitution, On behalf of the Trichy South…

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *