மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 37 வது நினைவு நாள்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் மறைந்த பாரத் ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி சோமரசம். பேட்டையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி புறநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களின் 37வது பிறந்ததின் நினைவு நாளை முன்னிட்டு அருகில் மணிகண்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் பொன் செல்வராஜ் மாவட்ட பொருளாளர் சேவியர் மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் புல்லட் ஜான் இளைஞர் அணி துணை செயலாளர் தேவ ராஜ்குமார் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணை செயலாளர் தர்மேந்திரன் மணிகண்டம் ஒன்றிய அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் ஏ.ஜி அருண் ஒன்றிய கவுன்சிலர் புங்கனூர் கார்த்திக் அதிமுக நிர்வாகிகள் வைரவேல் ராஜேந்திரன் மற்றும் நாச்சிக்குறிச்சி நவநீதன் நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *