கலியுக கர்ணன் கடையேழு வள்ளல்களின் கலியுக அவதாரம் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு குரு பூஜை

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் பத்மபூஷன் மாண்புமிகு. கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி வடக்கு மாவட்டம், சமயபுரம் கண்ணணூர் பேரூர் கழகம் சார்பில் கேப்டனின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, இதய அஞ்சலி செலுத்திய கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்

திருச்சி வடக்கு மாவட்டம், சமயபுரத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் பத்மபூஷன் மாண்புமிகு.கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி வடக்கு மாவட்டம், சமயபுரம் கண்ணணூர் பேரூர் கழகம் சார்பில் சமயபுரம் கண்ணணூர் பேரூர் கழக செயலாளர் மழவை P. ராஜா தலைமையிலும்,

தலைமை பொதுக்குழு உறுப்பினர் ரமணா R.பார்த்திபன் மற்றும் மாவட்ட தொண்டரனி துணை செயலாளர் M.R.ஆனந்தராஜ் ஆகியோர்களின் முன்னிலையிலும்,
பத்மபூஷன் மாண்புமிகு. கேப்டன் அவர்களின் திருஉருவ படத்திற்கு மல்லர் தூவி மரியாதை செலுத்தி, இதய அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் சமயபுரம் பேரூர் கழக நிர்வாகிகள் K.சிவராஜ், K.ராஜா, C.கோபால கிருஷ்ணன், E.வேளாங்கண்ணி, Mதனபால், M.ராமபூபாலன், A.ஆனந்த் பாபு, S.தினேஷ், A.வேளாங்கண்ணன், A.விஜயராஜ், P.கோகுல்நாத், S.ஜமால்தேவா, கூட்டணி கட்சியை சேர்ந்த R.ராக்கேஷ் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பத்மபூஷன் மாண்புமிகு. கேப்டன் அவர்களு மலர் தூவி மரியாதை செலுத்தி, இதய அஞ்சலி செலுத்தினர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்! தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்!

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்!தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்! வாய்க்கால் முழுமையாக தூர்வார அரசாங்கத்தில் பணம் இல்லை என்று கூறும் அதிகாரிகள்.மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் மனக்குமுறல்! வயிறு எரியும் வேதனையில் வழிகின்ற கண்ணீர்!…

    மரணச்சாலையில் மனிதர்களுக்கு ரயில்வே வைக்கும் பொறி.எமனின் ஏஜெண்டாக செயல்படும் ரயில்வே அதிகாரிகள் – கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை-மரணச்சாலை

    திருச்சி கரூர் சாலை, குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை தினமும் காவு வாங்கும் சாலையாகும்.இதை மக்கள் மரணச்சாலை என்று தான் அழைக்கின்றனர். மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை இங்கு ஏற்படுத்தி தருவதில்லை. மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *