துறையூரில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு கூட்டம் நகர்மன்ற தலைவர் செல்வராணி தலைமையில் 31.12.24 நடைப்பெற்றது. இளஞ்சிறார் நீதி குழுமம் உறுப்பினர் அஜந்தா, மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு நிறுவனம் சார்ந்த பாதுகாப்பு அலுவலர் ஜெயசித்ரா, சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் ஸ்ரீவித்யா ஆகியோர் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைப்பதன் அவசியம் முக்கியத்துவம் நகராட்சி அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் விவரம் மற்றும் அரசாணை 31 குறித்தும் குழந்தை திருமணம், பாலியல் வன்முறை, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, சட்டவிரோதமாக குழந்தை விற்றல் மற்றும் வாங்குதல் குறித்தும் குழந்தை நலக்குழு இளஞ்சிறார் நீதி குழு குழந்தைகள் உதவி மையம் 1098 பணிகள் குறித்து விழிப்புணர்வு வழங்கினார்கள். கூட்டத்தில் நகராட்சி அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனார்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திமுக டோக்கன் விவகாரம் – பெண் தற்கொலை – பரஞ்சோதி கண்டனம்

    மண்ணச்சநல்லூரில் திமுக வேட்பாளர் கதிரவன் வழங்கிய பரிசு பொருட்கள் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் பிச்சாண்டார்கோவில் பகுதியை சேர்ந்த சிந்துஜா என்பவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர்,…

    திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

    திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திரா கணேசன் கல்லூரி தாளாளர் ராஜசேகரன் தற்போது திருச்சி மாவட்ட ரெட்கிராஸ் அமைப்பின் தலைவர். இந்த அமைப்பு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரும்-திருச்சி மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான மாவட்ட கலெக்டர் தலைமையில் இயங்கும் அரசு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *