அனைத்து ஊடகவியலாளர்களின் வாழ்வாதாரத்திற்காக ஊடகவியலாளர் களின் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு
தலைநகர் முதல் தாலுகா வரை உள்ள ஊடகத்தினருக்கு ஒரே நலம்புரி நடவடிக்கையினை
வழங்கிட

தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் (TUJ) திருச்சி மாவட்டம் சார்பில்
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் (TUJ) திருச்சி மாவட்டம் சார்பில்
25 பிப்ரவரி 2025 காலை 10-30 மணி அளவில் திருச்சி, ஸ்ரீரங்கம், ராகவேந்திரா திருக்கோவில் செல்லும் வளைவு முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் (TUJ) மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் அறிவுறுத்தல் படி தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் தேசிய செயற்குழு உறுப்பினர்கள்,
மண்டல ஒருங்கிணைப்பாளர், திருச்சி மாவட்ட ஆலோசகர்கள், மாவட்ட நிர்வாகிகள், லால்குடி தாலுக்கா,
மணச்சநல்லூர் தாலுக்கா ,மணப்பாறை தாலுக்கா , மருங்காபுரி தாலுக்கா, முசிறி தாலுக்கா ,ஸ்ரீரங்கம் தாலுக்கா , திருவெறும்பூர் தாலுக்கா,தொட்டியம் தாலுக்கா , துறையூர் தாலுக்கா ,
திருச்சிராப்பள்ளி மேற்கு தாலுக்கா ,
திருச்சிராப்பள்ளி கிழக்கு தாலுக்கா
வாரியாக நாளிதழ், புலனாய்வு, பல்சுவை, இலக்கிய பருவ இதழ்கள் கொண்ட
அச்சு ஊடகத்தினர், காட்சி ஊடகத்தினர்,
இணைய ஊடகத்தினர், ஊடக
புகைப்பட, ஒளிப்பதிவு கலைஞர்கள்
அனைவரும் ஊடகத்தினர் நலன் காக்க நிகழ்வில் பங்கேற்க அனைவரும் வாரீர்!

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும். சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில்,…

    மாடுபிடி வீரர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் சொல்வது எப்படி சாத்தியமாகும்- ஜல்லிக்கட்டு ராஜேஷ்

    திருச்சி, ஜன.24  பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமங்களுக்கு கட்டாயமாக அரசாணை பிறப்பிக்க வேண்டும் – தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் ஒருங்கிணைப்பாளர் திருச்சியில் பேட்டி இன்று காலை தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் சார்பாக ஒருங்கிணைப்பாளர்ஜல்லிக்கட்டு ராஜேஷ் செய்தியாளர்களுக்கு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *