திருச்சியில் பதவி காலம் முடிந்த ஊராட்சி மன்ற தலைவர்களின் பெயர் நீக்கப்படுமா …

திருச்சியில் பதவி காலம் முடிந்த ஊராட்சி மன்ற தலைவர்களின் பெயர் நீக்கப்படுமா …

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 2019 ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் 05.01.2025 அன்று நிறைவடைந்ததும், ஊராட்சி மன்ற கட்டடித்தில் உள்ள பெயர் பலகையில் உள்ள ஊராட்சி மன்றத் தலைவர்களின் பெயர்களை நீக்கம் செய்திட அனைத்து ஊராட்சி செயலர்களுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஆனால் திருச்சி மாவட்டத்தில் இதுவரை ஊராட்சி மன்ற தலைவர்களின் பெயரை கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நீக்கம் செய்யாமல் ஊராட்சி செயலாளர்கள் மிகவும் மெத்தனமாக செயல்படுவதாக பொது மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்களுக்கான ஊராட்சிக்கு சென்று உரிய ஆய்வு செய்து ஊராட்சி மன்ற தலைவர்களின் பெயரை நீக்கம் செய்ய கோரிக்கை வைத்துள்ளனர்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *