திருச்சியில் பதவி காலம் முடிந்த ஊராட்சி மன்ற தலைவர்களின் பெயர் நீக்கப்படுமா …

திருச்சியில் பதவி காலம் முடிந்த ஊராட்சி மன்ற தலைவர்களின் பெயர் நீக்கப்படுமா …

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 2019 ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் 05.01.2025 அன்று நிறைவடைந்ததும், ஊராட்சி மன்ற கட்டடித்தில் உள்ள பெயர் பலகையில் உள்ள ஊராட்சி மன்றத் தலைவர்களின் பெயர்களை நீக்கம் செய்திட அனைத்து ஊராட்சி செயலர்களுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஆனால் திருச்சி மாவட்டத்தில் இதுவரை ஊராட்சி மன்ற தலைவர்களின் பெயரை கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நீக்கம் செய்யாமல் ஊராட்சி செயலாளர்கள் மிகவும் மெத்தனமாக செயல்படுவதாக பொது மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்களுக்கான ஊராட்சிக்கு சென்று உரிய ஆய்வு செய்து ஊராட்சி மன்ற தலைவர்களின் பெயரை நீக்கம் செய்ய கோரிக்கை வைத்துள்ளனர்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    தேர்தல் புறக்கணிப்பில் இறங்கும் கிராமம் – விடியல் தராத கட்சிகளுக்கு கடும் கண்டனம் – கட்சியினர் அதிர்ச்சி

    தேர்தலை புறக்கணிக்க போவதாக முதலமைச்சருக்கு கோரிக்கை.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று காத்திருக்கும் மக்கள். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் நந்தவனம் என்ற இடத்தில் 35 குடும்பத்தைச் சார்ந்த மக்கள் கடந்த 16 ஆண்டுகளாக எந்த…

    காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும். சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில்,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *