தமிழன் பவுண்டேஷனின் சமத்துவ பொங்கல் விழா..சென்னைக்கு அடுத்த செங்குன்றத்தில் கொண்டாடப்பட்டது.

தமிழன் பவுண்டேஷனின் சமத்துவ பொங்கல் விழா..
சென்னைக்கு அடுத்த செங்குன்றத்தில் கொண்டாடப்பட்டது.

சென்னையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழன் பவுண்டேஷன் சார்பாக சென்னையை அடுத்த செங்குன்றத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கும், நலிவுற்ற பெண்களுக்கும் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி கற்றுத் தரப்படுகிறது,

மூன்று மாத கால இப்பயிற்சியில் கலந்து கொண்டு
பயிற்சி, முடித்தவர்களுக்கு சான்றிதழ்களும் , நலிவுற்ற குடும்பங்களுக்கு 18 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பும் வழங்கி, பொங்கல் தின விழா கொண்டாடப்பட்டது…

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    புதுக்கோட்டை இரட்டை மேம்பாலங்கள் பணிகளுக்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் துரை வைகோ MP தலைமையில் நடைபெற்றது

    திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உள்பட்ட புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு மிக அவசியத் தேவையாக உள்ள 15 வருட கோரிக்கையான திருவப்பூர் ரயில்வே கேட் (L.C.NO: 376), கருவேப்பிலான் ரயில்வே கேட் (L.C.NO: 372) ஆகிய பகுதிகளில் காலை, மாலை இருநேரமும்…

    நெஞ்சுக்கு நிம்மதி – குடும்பங்களுக்கு ஆறுதல் – சமயத்தில் உதவிய மனிதாபிமானம்

    ஆறு மாதப் போராட்டங்களுக்குப் பின்பு ரஷ்யா – உக்ரைன் போர்க்களத்தில் இருந்து கிஷோர் சரவணன் மீட்கப்பட்டார் மியான்மரில் சித்ரவதைக்கு உள்ளான தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 இளைஞர்கள் காப்பாற்றப்பட்டனர். நெஞ்சுக்கு நிம்மதி கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த கிஷோர் சரவணன் மருத்துவம் படிப்பதற்காக…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *