தமிழன் பவுண்டேஷனின் சமத்துவ பொங்கல் விழா..சென்னைக்கு அடுத்த செங்குன்றத்தில் கொண்டாடப்பட்டது.

தமிழன் பவுண்டேஷனின் சமத்துவ பொங்கல் விழா..
சென்னைக்கு அடுத்த செங்குன்றத்தில் கொண்டாடப்பட்டது.

சென்னையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழன் பவுண்டேஷன் சார்பாக சென்னையை அடுத்த செங்குன்றத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கும், நலிவுற்ற பெண்களுக்கும் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி கற்றுத் தரப்படுகிறது,

மூன்று மாத கால இப்பயிற்சியில் கலந்து கொண்டு
பயிற்சி, முடித்தவர்களுக்கு சான்றிதழ்களும் , நலிவுற்ற குடும்பங்களுக்கு 18 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பும் வழங்கி, பொங்கல் தின விழா கொண்டாடப்பட்டது…

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    மரணச்சாலையில் மனிதர்களுக்கு ரயில்வே வைக்கும் பொறி.எமனின் ஏஜெண்டாக செயல்படும் ரயில்வே அதிகாரிகள் – கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை-மரணச்சாலை

    திருச்சி கரூர் சாலை, குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை தினமும் காவு வாங்கும் சாலையாகும்.இதை மக்கள் மரணச்சாலை என்று தான் அழைக்கின்றனர். மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை இங்கு ஏற்படுத்தி தருவதில்லை. மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்…

    திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரிடம் கோரிக்கைகளை முன் வைத்த துரை வைகோ எம்.பி

    இன்று (29.05.2026) மாலை 4.30 மணி அளவில் திருச்சியில் உள்ள ரயில்வே கோட்ட மேலாளர் (DRM – Trichy) அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து, திருச்சி மக்களின் சார்பில் பல்வேறு முக்கிய ரயில்வே கோரிக்கைகளை முன்வைத்தேன். முதலில், எனது நீண்டநாள் கோரிக்கைகளான…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *