நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் ஜர்னலிசம் மையம் மூலமாக டிப்ளமோ இன் ஜர்னலிசம் சான்றிதழ் வழங்கும் விழா
சென்னை பிப். 22 நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் ஜர்னலிசம் மையம் மூலமாக டிப்ளமோ இன் ஜர்னலிசம் சான்றிதழ் வழங்கும் விழா சென்னை தி.நகரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது . இதில் சிறப்பு விருந்தினராக உயர்திரு நாகாலாந்து கவர்னர் இல. கணேசன்,…
தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் பத்திரிகையாளர் அங்கீகார அட்டை (Accreditation Card)
தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் கோரிக்கை..! தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் பத்திரிகையாளர் அங்கீகார அட்டை (Accreditation Card) நடுத்தரம் மற்றும் சிறு குறு நாளிதழ்களுக்கு புதுப்பித்தல் / புதியது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக முறையாக பத்திரிகை நடத்தி…
சுகாதார சீர்கேடுகளை சுட்டிக்காட்டினால் உள்ளே நுழையத்தடையா- தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் :- அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர்/ டி.எஸ்.ஆர் சுபாஷ் கண்டனம்
திருத்தணி அரசு மருத்துவமனைக்கு உள்ளே அனுமதி இன்றி வரக்கூடாது என்று ஊடக சுதந்திரத்தில் பத்திரிகையாளர்களை அவமதிப்பு செய்த திருத்தணி மருத்துவமனை நிர்வாகம் மீது தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர்…
ராஜா…வசூல் ராஜா போலீஸ்காரர்…..
வசூல் வேட்டையில்போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஹேமந்த் குமார் சென்னை மாநகர காவலாக இருந்தபோது பீர்க்கங்கரணை போக்குவரத்து காவல் ஆய்வாளராக தொடர்ந்து மூன்று ஆண்டுகளும், கூடுவாஞ்சேரி போக்குவரத்து காவல் ஆய்வாளராக இரண்டு ஆண்டுகளும் தற்போது தாம்பரம் மாநகரம் என்று பிரிக்கப்பட்ட பிறகுமறைமலைநகர் காவல் ஆய்வாளராக…
எங்களையும் வாழ விடுங்கள் – நரிக்குறவர் சமுதாய மக்கள் கோரிக்கை
வசிப்பதற்கு வழியின்றி அல்லல்படும் நரிக்குறவ மக்கள். கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்! சென்னையை அடுத்த அம்பத்தூர் அயப்பாக்கத்தில் காயத்ரி நகர் பஸ் ஸ்டாப் பின்புறத்தில் சதுப்பு நிலப்பகுதியில் சுமார் 15 நரிக்குறவர் குடும்பங்கள் பல வருட காலமாக வாழ்ந்து வருகின்றனர். வாழத் தகுதியற்ற…
சென்னை குடிநீர் வாரியம் மேலாண்மை இயக்குநர் டாக்டர். டி.ஜி.வினய் IAS, மாணவர்களுக்கு பாராட்டு!
சென்னை குடிநீர் வாரியம் மேலாண்மை இயக்குநர் டாக்டர். டி.ஜி.வினய் IAS, மாணவர்களுக்கு பாராட்டு! தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்த மாதம் நடத்திய மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில் இந்தியன் டைகர் டாங்-சூ-டு கராத்தே பள்ளியின் மாணவிG. திவ்யஸ்ரீ, மாணவன்G. ஹரி…