எஸ்ஆர் அறக்கட்டளை மற்றும் அல் கத்தினா ஃபேஷன் இணைந்து நடத்திய பெண்கள் ஒரு நாள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம்

14.02.26 அன்று எஸ்ஆர் அறக்கட்டளை மற்றும் அல் கத்தினா ஃபேஷன் இணைந்து நடத்திய பெண்கள் ஒரு நாள் தொழில் முனைவோர் பயிற்சி சமயபுரம் சாய் ஸ்ரீ வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி பனானா லீப் ஹோட்டல் குரூப் நிறுவனர் மனோகரன் மற்றும் சமயபுரம் shine LIONS கிளப் தலைவர் R.ராஜா அவர்கள் மற்றும் சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி தலைவர் சரவணன் VMS சித்தா கிளினிக் டாக்டர் சுதாசினி SRM மெடிக்கல் கல்லூரி உதவி பேராசிரியர் மாலதி மற்றும் அல்ஹசீனா பேஷன் நிறுவனர் ரஃபியா பேகம் நாநீ ஹெர்பல்ஸ் ரஷீதா SR அறக்கட்டளை நிறுவனர் ராஜசேகரன் ஆகியோர்கள். ஆகியோர்கள் விழாவினை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். இவ்விழாவில் 70 பெண்கள் பதிவு பெற்று அதில் 51 பேர் பயிற்சியில் கலந்து கொண்டனர். பயிற்சி முடிவில் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது வழங்கப்பட்ட பயிற்சிகள் சானிட்டரி நாப்கின் சோப் தயாரித்தல் மற்றும் ஹேண்ட் மேட் ஜூவல்லர்ஸ் அனைத்தும் சிறப்பான முறையில் பயிற்சி அளித்து அவர்களுக்கு புதிய தொழில் முனைவோர் ஆக ஏற்படுத்தி தர இவ் அறக்கட்டளை செயல்பட்டுள்ளது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    “காவிரியின் கண்ணீர்… காணாமல் போகும் வாய்க்கால்கள்!” 15 ஆண்டுகால கோரிக்கைக்கு தீர்வு எப்போது? — நீதிமன்றத்தை நாடிய சமூக ஆர்வலர்

    ஆற்று பாதுகாப்பு கோட்டம், ஆற்றை பாதுகாப்பதில்லை.களவு போகும் கரைகள்,துணை போகும் முக்கொம்பு ஆற்று பாதுகாப்பு பிரிவு.ஒத்துழைப்பு வழங்காத ஸ்ரீரங்கம் தாசில்தார். “காவிரியின் கண்ணீர்… காணாமல் போகும் வாய்க்கால்கள்!”15 ஆண்டுகால கோரிக்கைக்கு தீர்வு எப்போது? — நீதிமன்றத்தை நாடிய சமூக ஆர்வலர் “நீரின்றி…

    மறுமலர்ச்சி திமுகவின் தொழிற்சங்கப் பிரிவான மின்வாரிய மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி (MLF) சார்பில், தமிழ்நாடு மின்வாரியத்தில் கேங்மேன் பணியாளர்கள் 5,493 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கிடவும், ஒப்பந்த பணியாளர்களை அடையாளம் கண்டு நிரந்தரம் செய்திடவும் வேண்டும்

    மறுமலர்ச்சி திமுகவின் தொழிற்சங்கப் பிரிவான மின்வாரிய மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி (MLF) சார்பில், தமிழ்நாடு மின்வாரியத்தில் கேங்மேன் பணியாளர்கள் 5,493 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கிடவும், ஒப்பந்த பணியாளர்களை அடையாளம் கண்டு நிரந்தரம் செய்திடவும் வேண்டும் என்ற முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *