எம் எல் ஏ அலுவலகத்தில் அவமானப்படுத்தப்பட்ட பத்திரிகையாளர்கள்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மன்னச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கதிரவன்.

் இவர் பழகுவதற்கு மிகவும் எளிமையானவர் பண்பாளர் தன்னுடைய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு மருத்துவ சேவைகளை இலவசமாக வழங்கி வருபவர். மிகவும் அமைதியான சுபாவம் உடைய இவரோடு பத்திரிக்கையாளர்கள் என்றென்றும் அன்போடும் மதிப்போடும் பழகி வந்தனர்.

இந்த வருட தீபாவளி பண்டிகைக்கு கதிரவன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்ற பத்திரிக்கையாளர்களை பல மணி நேரங்களுக்கு உச்சி வெயிலில் நிற்க வைத்து அவர்களை கதிரவன் அவர்கள் சந்திக்க இயலாதபடி அங்கிருந்த அவருடைய உதவியாளர்கள் நடந்து கொண்டதாகவும் மேலும் பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசி அவமானப்படுத்தியதாகவும் நம்மிடையே சக பத்திரிகையாளர்கள் மிகவும் வருத்தத்துடன் கூறினர்.

கதிரவன் அவர்களின் உதவியாளர்களின் இந்த செயல் திரு கதிரவன் அவர்களின் கவனத்திற்கு சென்றதா இல்லையா என்று தெரியவில்லை ஆனால் தீபாவளி வாழ்த்து சொல்வதற்காக சென்ற எங்களை அவருடைய உதவியாளர்கள் இப்படி இழிவு படுத்தியது எங்களை மனதளவில் மிகவும் காயப்படுத்தி விட்டது என்று வருத்தத்துடன் கூறினார்கள்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்! தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்!

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்!தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்! வாய்க்கால் முழுமையாக தூர்வார அரசாங்கத்தில் பணம் இல்லை என்று கூறும் அதிகாரிகள்.மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் மனக்குமுறல்! வயிறு எரியும் வேதனையில் வழிகின்ற கண்ணீர்!…

    மரணச்சாலையில் மனிதர்களுக்கு ரயில்வே வைக்கும் பொறி.எமனின் ஏஜெண்டாக செயல்படும் ரயில்வே அதிகாரிகள் – கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை-மரணச்சாலை

    திருச்சி கரூர் சாலை, குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை தினமும் காவு வாங்கும் சாலையாகும்.இதை மக்கள் மரணச்சாலை என்று தான் அழைக்கின்றனர். மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை இங்கு ஏற்படுத்தி தருவதில்லை. மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *