எம் எல் ஏ அலுவலகத்தில் அவமானப்படுத்தப்பட்ட பத்திரிகையாளர்கள்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மன்னச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கதிரவன்.

் இவர் பழகுவதற்கு மிகவும் எளிமையானவர் பண்பாளர் தன்னுடைய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு மருத்துவ சேவைகளை இலவசமாக வழங்கி வருபவர். மிகவும் அமைதியான சுபாவம் உடைய இவரோடு பத்திரிக்கையாளர்கள் என்றென்றும் அன்போடும் மதிப்போடும் பழகி வந்தனர்.

இந்த வருட தீபாவளி பண்டிகைக்கு கதிரவன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்ற பத்திரிக்கையாளர்களை பல மணி நேரங்களுக்கு உச்சி வெயிலில் நிற்க வைத்து அவர்களை கதிரவன் அவர்கள் சந்திக்க இயலாதபடி அங்கிருந்த அவருடைய உதவியாளர்கள் நடந்து கொண்டதாகவும் மேலும் பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசி அவமானப்படுத்தியதாகவும் நம்மிடையே சக பத்திரிகையாளர்கள் மிகவும் வருத்தத்துடன் கூறினர்.

கதிரவன் அவர்களின் உதவியாளர்களின் இந்த செயல் திரு கதிரவன் அவர்களின் கவனத்திற்கு சென்றதா இல்லையா என்று தெரியவில்லை ஆனால் தீபாவளி வாழ்த்து சொல்வதற்காக சென்ற எங்களை அவருடைய உதவியாளர்கள் இப்படி இழிவு படுத்தியது எங்களை மனதளவில் மிகவும் காயப்படுத்தி விட்டது என்று வருத்தத்துடன் கூறினார்கள்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    செய்தியாளர்கள் மீதான கொலைவெறி தாக்குதல் – வல்லூறு ஆசிரியர் சமூக ஆர்வலர் முனைவர் மோகன்ராம் கண்டனம்

    வல்லூறு பத்திரிகை குழுமம் வன்மையாக கண்டிக்கிறது ✍️✍️…தமிழக அரசே பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு கொடு….விதிமீறல் குவாரியை படம் பிடிக்க சென்ற திருச்சி நியுஸ் தமிழ் 24×7 பத்திரிகையாளரை தாக்க 50 பேருடன் வந்து ஸ்ரீரங்கம் தொகுதிதிமுக MLA பழனியாண்டி …. கரூரில் கனிம…

    துரை வைகோவின் தொடர் முயற்சியின் அடுத்த நகர்வாக, அவருடைய ஒருங்கிணைப்பில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திருச்சி மண்டல திட்ட இயக்குநர் (Project Director, NHAI Trichy), திட்ட ஆலோசகர் (Project Consultant, NHAI) மற்றும் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் (DRM, Trichy) தென்னக ரயில்வே பொது மேலாளர் ஒருங்கிணைப்பு கூட்டம்

    நேற்று திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் (DRM) அவர்களை துரை வைகோ MP அவரது அலுவலகத்தில் சந்தித்தை தொடர்ந்து இன்று (30.01.2026) தென்னக ரயில்வே பொது மேலாளர் (General Manager, Southern Railway) அவர்களை அவரது சென்னை அலுவலகத்தில் சந்தித்தார் துரை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *