ஆன்மீக சிந்தனைக்கு ஊறு விளைவிக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் வேண்டாம்- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி

கோவில் தங்கும் விடுதிகளில் டிவி வேண்டாம் -அதிகாரிகளுக்கு நீதிபதி அறிவுறுத்தல்.
கோயிலுக்கு வருபவர்கள் தங்கும்போது அவர்கள் ஆன்மீக சிந்தனையுடன்தான் இருக்க வேண்டும்.
புதிதாக கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதிகளில் டிவிகளை அகற்ற வேண்டும்.
ஹை கிளாஸ் அறைகளுக்கு வேண்டுமென்றால் டிவி வைத்துக்கொள்ளுங்கள்.
திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழாவிற்காக பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், புதிய விடுதிகளை ஆய்வு செய்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    புனித ரமலான் நோன்பு துவக்கம்

    இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது எதனால் ? “நோன்பு என்பது ஒரு கேடயம்; அது மனிதனைத் தீமைகளிலிருந்து காக்கிறது.” என்பது நபிகளாரின் பொன்மொழி. இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பதற்கான காரணங்கள் மிகவும் ஆழமானவை. இது வெறும் பசியோடு இருப்பது மட்டுமல்ல, உடல் மற்றும் உள்ளத்தைத்…

    G Corner போக்குவரத்து ஒழுங்கின்மைக்கு தீர்வு காண தொடர் முயற்சிகளில் துரை வைகோ எம்.பி

    இன்று மீண்டும் ஒரு முறை மாண்புமிகு ரயில்வே துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை புது தில்லியிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து திருச்சி மக்களின் நீண்ட கால கோரிக்கையான G Corner போக்குவரத்து ஒழுங்கின்மைக்கு தீர்வு காணும் பொருட்டு தற்போது…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *