ஜி ஸ்கொயரின் கனவினை தகர்த்த தனி மனிதன்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் தெற்கு தேவி தெருவில் உள்ள தனியாருக்கு சொந்தமான சுமார் 17 ஏக்கர் நஞ்சை நிலத்தை பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் விலைக்கு வாங்கி அங்கு வில்லா அமைக்க திட்டமிட்டு இருந்தது அதை எதிர்த்து பல ஆண்டுகளாக அந்த தோப்பில் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வரும் பாஜக பிரமுகர் திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்தை நாடி தடை உத்தரவு பெற முயற்சி செய்து கொண்டிருந்தார் இந்த நிலையில் இந்த செய்தியை முதன் முதலாக நமது நியூ திருச்சி டைம்ஸ் தான் செய்தியாக வெளியிட்டிருந்தது அதன் தொடர்ச்சியாக இன்று நீதிமன்றத்தை நாடி தடை உத்தரவு பெற்ற கோவிந்தன் ஜி ஸ்கொயர் இன் ஸ்ரீரங்கத்தின் கனவினை தற்காலிகமாக தடுத்திருக்கின்றார் இது சாமானியனுக்கு கிடைத்த நீதி என்றும் என்றென்றும் நீதிமன்றமும் நீதி அரசர்களும் உண்மையின் பக்கம் தான் இருப்பார்கள் என்பது ஊர்ஜினமாக ஆகி உள்ளதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் மற்ற ஊடகங்கள் எல்லாம் இதை செய்தியாக முன் வராத சூழலில் நமது நியூ திருச்சி டைம்ஸ் உறுதியோடும் ஊடக தர்மத்தின் படியும் செய்தி வெளியிட்டு உண்மை தன்மையை உலகறிய செய்ததற்கு அவர் நமக்கு நன்றி கூறினார்

G Squareக்கு எதிர்ப்பு
  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *