பாக முகவர்களுக்கு ஆலோசனை வழங்கிய அமைச்சர்

திருச்சி தெற்கு மாவட்ட கிழக்கு மாநகர , பொன்மலை பகுதி
பாக முகவர்கள் கூட்டத்தில் திமுக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என பாகமுகவர்களுக்கு ஆலோசனை வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி.

             திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில்  திருச்சி கிழக்கு  மாநகர திமுகவின் சார்பில் பாகமுகவர்கள் ஆலோசனைக் கூட்டம் . கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன்  முன்னிலையில் நடைபெற்றது  கூட்டத்தில் 

திருவெறும்பூர்சட்டமன்ற தொகுதி பார்வையாளர் மணிராஜ் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் பகுதி கழகச் தர்மராஜ் . மாநகர துணை செயலாளர் சரோஜினி மற்றும் பாகம் முகவர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார்

        கூட்டத்தில் இறந்த வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தால் அதனை கண்டறிந்து நீக்கம் செய்வது.  18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் பணியையும் சிறப்பாக மேற்கொள்வது. 2026 சட்டமன்ற தேர்தலில் 200 என்ற‌ இலக்கை அடைய அடைவதை குறிக்கோளாகக்கொண்டு பணியாற்ற வேண்டும்.       தமிழக அரசு கொண்டுவந்துள்ள மகளிர் உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும்  மக்களிடம் எடுத்துக்கூறி ஆதரவு திரட்டவேண்டும். மக்களை அடிக்கடி சந்தித்து அரசின் திட்டங்கள் குறகத்து பேசவேண்டும். எனவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில்  கிழக்கு மாநகரத்திற்குட்பட்ட பொன்மலை  பகுதி  பாகமுகவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    செய்தியாளர்கள் மீதான கொலைவெறி தாக்குதல் – வல்லூறு ஆசிரியர் சமூக ஆர்வலர் முனைவர் மோகன்ராம் கண்டனம்

    வல்லூறு பத்திரிகை குழுமம் வன்மையாக கண்டிக்கிறது ✍️✍️…தமிழக அரசே பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு கொடு….விதிமீறல் குவாரியை படம் பிடிக்க சென்ற திருச்சி நியுஸ் தமிழ் 24×7 பத்திரிகையாளரை தாக்க 50 பேருடன் வந்து ஸ்ரீரங்கம் தொகுதிதிமுக MLA பழனியாண்டி …. கரூரில் கனிம…

    துரை வைகோவின் தொடர் முயற்சியின் அடுத்த நகர்வாக, அவருடைய ஒருங்கிணைப்பில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திருச்சி மண்டல திட்ட இயக்குநர் (Project Director, NHAI Trichy), திட்ட ஆலோசகர் (Project Consultant, NHAI) மற்றும் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் (DRM, Trichy) தென்னக ரயில்வே பொது மேலாளர் ஒருங்கிணைப்பு கூட்டம்

    நேற்று திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் (DRM) அவர்களை துரை வைகோ MP அவரது அலுவலகத்தில் சந்தித்தை தொடர்ந்து இன்று (30.01.2026) தென்னக ரயில்வே பொது மேலாளர் (General Manager, Southern Railway) அவர்களை அவரது சென்னை அலுவலகத்தில் சந்தித்தார் துரை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *