தாராபுரத்தில் கார்த்திகை மாதம் சோமவாரம் முன்னிட்டு சொக்கநாதர் திருக்கோயில் சங்க அபிஷேகம் நடைபெற்றது..

தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம், டிச 09-

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சொக்கநாதபுரம் பகுதியில் அமைந்திருக்கும் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சொக்கநாதர் மீனாட்சி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத் திருக்கோவிலில் இன்று கார்த்திகை 4 வது வாரம் திங்கள்கிழமை சோமவாரத்தை முன்னிட்டு சொக்கநாதருக்கு பெருமானுக்கு 16 வகையான திரவியங்கள் பயன்படுத்தி அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் கோயில் வளாகத்தில் ஹோமம் வளர்த்து,108 சங்கி”ல் மஞ்சள் குங்குமம் விபூதி சந்தனம் இளநீர் பால் பஞ்சாமிர்தம் பன்னீர் திரவிய பொடி போன்றவை நிரப்பி சொக்கநாதருக்கு
அபிஷேகம் செய்தனர், பின்னர் அலங்கரித்த சொக்கநாதர் கடவுளை பக்தர்களுக்கு காட்சியளித்தார், இதில் ஏராளமான சிவ பக்தர்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் அருள் பெற்று சென்றனர். அதன் பின்னர் கோவில் நிர்வாகம் சார்பாக பிரசாதம் வழங்கப்பட்டன..

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *