தாராபுரத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் எய்ட்ஸ் தொற்று நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு..

தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம், டிச 09-

மாண்பமை தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைய குழு உத்தரவுப்படி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தாராபுரம் வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான சக்திவேல் தலைமையில் தாராபுரம் அரசு மருத்துவமனையும் இணைந்து உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தாராபுரம் அரசு மருத்துவமனை பணியாளர் கலாகனி, மூலனூர் அரசு மருத்துவமனை பணியாளர் தங்கராஜ் அருண் மற்றும் தாராபுரம் வட்ட சட்ட பணியில் குழு தன்னார்வலர் திருமதி கோகிலவாணி ஆகியோர் கலந்து கொண்டு பேருந்து நிலையம், ஐந்து முக்கு சந்திப்பு, பூக்கடை முக்கு சந்திப்பு ஆகிய இடங்களில் உள்ள பயனாளிகள் ஆட்டோ”வில்
எய்ட்ஸ் தொற்று நோய் தடுப்பு குறித்து விழிப்புணர் துண்டுப் பிரச்சாரத்தை ஒட்டியும், எய்ட்ஸ் தொற்று நோய் பற்றிய விழிப்புணர்வையும் எடுத்துரைத்தனர்..

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த துரை வைகோ எம்.பி

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று (03.06.2026) சந்தித்தேன். அப்போது எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூன்று முக்கிய கேரிக்கைகளுக்கான கடிதம் வழங்கி, அதற்கான…

    ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை கஞ்சா அராஜகம் குறையவில்லை

    முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை வீடு புகுந்து பாட்டிலால் சரமாரியாக குத்திய கஞ்சா கும்பல் ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் பசீர் அகமது மகன் ஹாஜா…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *