தொட்டியம் அருகே மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

டிசம்பர் 17,திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள நடுக் கோடியாம்பாளையம் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொழுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை புரசை உதவும் கைகள் அமைப்பின் சார்பில் நிறுவனத் தலைவர் வெங்கடேசன், மற்றும் கோவிந்தராஜ், புதுப்பேட்டை வெங்கட், நலத்திட்டங்களுக்கு அன்பளிப்பு வழங்கிய ஞானபிரகாசம் சார்பாக வழங்கினார் இதில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் பாதுகாப்பு உரிமைக்கானசங்க மாவட்டத் தலைவர் ரவி,தொட்டிய ஒன்றிய தலைவர் நமச்சிவாயம், காட்டுப்புத்தூர் அறம்மகிழ் லோகநாதன், தொட்டியம் கம்யூனிஸ்ட் ராமநாதன்,மற்றும் பலர் கலந்துக்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

நியூ திருச்சி டைம்ஸ் செய்தியாளர் தொட்டியம் V.செல்வகுமார்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *