கிறிஸ்துமஸ் விழாவில் அமைச்சர்

20/12/24
திருச்சி
திருவெறும்பூர்

           திருச்சி தெற்கு மாவட்டத்தில் துணை முதல்வர் அவர்களின் பிறந்தநாள்  அகவை 47 ஐ குறிக்கும் வகையில் இந்த நிகழ்வு 29 ஆக நடைபெற்று வருகிறது  சிறுபான்மை நலப் பிரிவின் சார்பில் காட்டூரில் இன்றைய தினம் கிறிஸ்மஸ் விழா. 



             தமிழ்நாடு துணை முதல்வர் கழக இளைஞரணி செயலாளர் அவர்களின் 47வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட மாநகர சிறுபான்மை நலப் பிரிவின் சார்பாக கிறிஸ்துமஸ் பெருவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட மாநகர சிறுபான்மை நலப் பிரிவின் அமைப்பாளர்கள்  சுந்தர்ராஜன், இப்ராஹிம், தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி கிறிஸ்மஸ் வாழ்த்து செய்தி வழங்கிய தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

மாநகர கழகச் செயலாளர் மு மதிவாணன்

மாநில இலக்கிய அணி புரவலர் செந்தில்
இவ்விழாவில் பகுதி கழகச் செயலாளர் நீலமேகம்.
அருட்தந்தை A.ஆரோக்கிய சுந்தர்ராஜ் பங்குதந்தை காட்டூர்
புனித அந்தோணியார் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அருட் சகோதரி ஜூலி
மற்றும் மாவட்ட மாநகர சிறுபான்மை நலப் பிரிவின் துணை அமைப்பாளர்கள்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்! தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்!

    வாய்க்காலில் ஊழல்… வாய்க்கரிசி போடும் அவலம்!தூர்வாரும் பெயரில் ஊர்ப்பணக் கொள்ளை: கண்ணீரில் மிதக்கும் திருச்சி விவசாயிகள்! வாய்க்கால் முழுமையாக தூர்வார அரசாங்கத்தில் பணம் இல்லை என்று கூறும் அதிகாரிகள்.மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் மனக்குமுறல்! வயிறு எரியும் வேதனையில் வழிகின்ற கண்ணீர்!…

    மரணச்சாலையில் மனிதர்களுக்கு ரயில்வே வைக்கும் பொறி.எமனின் ஏஜெண்டாக செயல்படும் ரயில்வே அதிகாரிகள் – கண்டுகொள்ளாத மாநில நெடுஞ்சாலை துறை-மரணச்சாலை

    திருச்சி கரூர் சாலை, குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை தினமும் காவு வாங்கும் சாலையாகும்.இதை மக்கள் மரணச்சாலை என்று தான் அழைக்கின்றனர். மாநில நெடுஞ்சாலையும், தேசிய நெடுஞ்சாலையும் போதுமான பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை இங்கு ஏற்படுத்தி தருவதில்லை. மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *