கிறிஸ்துமஸ் விழாவில் அமைச்சர்

20/12/24
திருச்சி
திருவெறும்பூர்

           திருச்சி தெற்கு மாவட்டத்தில் துணை முதல்வர் அவர்களின் பிறந்தநாள்  அகவை 47 ஐ குறிக்கும் வகையில் இந்த நிகழ்வு 29 ஆக நடைபெற்று வருகிறது  சிறுபான்மை நலப் பிரிவின் சார்பில் காட்டூரில் இன்றைய தினம் கிறிஸ்மஸ் விழா. 



             தமிழ்நாடு துணை முதல்வர் கழக இளைஞரணி செயலாளர் அவர்களின் 47வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட மாநகர சிறுபான்மை நலப் பிரிவின் சார்பாக கிறிஸ்துமஸ் பெருவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட மாநகர சிறுபான்மை நலப் பிரிவின் அமைப்பாளர்கள்  சுந்தர்ராஜன், இப்ராஹிம், தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி கிறிஸ்மஸ் வாழ்த்து செய்தி வழங்கிய தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

மாநகர கழகச் செயலாளர் மு மதிவாணன்

மாநில இலக்கிய அணி புரவலர் செந்தில்
இவ்விழாவில் பகுதி கழகச் செயலாளர் நீலமேகம்.
அருட்தந்தை A.ஆரோக்கிய சுந்தர்ராஜ் பங்குதந்தை காட்டூர்
புனித அந்தோணியார் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அருட் சகோதரி ஜூலி
மற்றும் மாவட்ட மாநகர சிறுபான்மை நலப் பிரிவின் துணை அமைப்பாளர்கள்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    நூற்றுக்கால் மண்டபத்தில் நர்சரி… குழந்தைகளின் உயிருடன் யார் விளையாடினார்கள்? “ஆயிரம் ஆண்டு கோவில்… அனுமதியில்லா பள்ளி… யார் கொடுத்த தைரியம்?”

    திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலின் நூற்றுக்கால் மண்டபம், வழிபாட்டு மரபின் சின்னமாக இல்லாமல், பல ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிய மழலையர் பள்ளியின் வகுப்பறையாக மாற்றப்பட்டிருந்தது கல்வித்துறையின் ஆய்வில் வெளிச்சத்துக்கு…

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு!

    திருச்சி டவுன் பஸ்களின் திமிர் அடங்குமா?பஞ்சப்பூர் வழித்தடத்தில் பயணிகளை படுத்தும் பாடு! பயணிகள் அலறல்.. பஸ் உரிமையாளர்கள் மிரட்டல்.. போக்குவரத்து துறை தூங்குவது ஏன்? “பச்சக்கிளி முத்துச்சாரம்.. பார்க்காத பூமி ஏதம்!” ஆனால், திருச்சியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி, தனியார்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *